திருமலை மூதூரில் 17 தன்னார்வ தொண்டு நிறுவனபணியாளர்களின் படுகொலையின் 10ம் ஆண்டு நினைவு நாள் – 04.08.2016.
(04.08.2006 அன்று மூதூரில் பிரான்ஸை மையமாக கொண்டு இயங்கும் “”எக்ய்ன்ட் ஹங்கர் -action faim தொண்டு நிறுவன பணியாளர்கள் 4பெண்கள் உட்பட்ட 17 தமிழர்கள் சிங்களப் படையினராலும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களாலும் படுகொலைசெய்யப்பட்ட 10 ம்ஆண்டு நினைவு நாள் .