காலஞ்சென்ற புகழ்பெற்ற நாடகக் கலைஞரான விஜய நந்தசிறி அவர்களுக்கு இறுதி அஞ்சலி

263

 

காலஞ்சென்ற புகழ்பெற்ற நாடகக் கலைஞரான விஜய நந்தசிறி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்  அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கல்கிசை கலாபுரயில் அமைந்துள்ள இல்லத்திற்கு விஜயம் செய்தார்.

பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அவர்கள், திருமதி தேவிகா மிஹிராணி மற்றும் பிள்ளைகள் இருவருக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார். திருமதி ஜயந்தி சிறிசேன அவர்களும் இதில் கலந்துகொண்டார்

13902769_10154271333241327_5989434206356966241_n 13912755_10154271333246327_4898565012257846369_n

 

SHARE