வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளருக்கு மணிவிழா!

250

 

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி செபஸ்ரியம்மா அன்ரன்சோமராஜாக்கு அவரின் பணி நிறைவை முன்னிட்டு  17-08-2016 வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் மணிவழா நடைபெற்றது.
மேற்படிவிழாவில் திருமதி செபஸ்ரியம்மா அன்ரன்சோமராஜா வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்களை வாழ்த்தி கௌரவிப்பதற்கான நிகள்வில் விருந்தினர்களாக முஸ்லீம் மதகுரு கிறிஸ்தவ மதகுரு மற்றும் வன்னி மாவட்டபாராளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்திஆனந்தன் செல்வம்அடைக்கலநாதன் வடமாகாணகல்வி அமைச்சர் த.குருகுலராசா மற்றும ;சுகாதாரஅமைச்சர்ப.சத்தியலிங்கம் வடமாகாணசபை உறுப்பினர்களான திரு.ம.தியாகராசா. ஜி.ரி.லிங்கநாதன் எஸ்.மயூரன்; மற்றும ;கல்வி அமைசின் செயலாளர் மாகாண கல்விப்பணிப்பாளர் புதிதாக கடமையை பொறுப்பேற்ர வலயக்கல்விப்பணிப்பாளர் வலயக்கல்விப்பணிமனை உத்தியோகத்தர்கள ;பாசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றார்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும ;கலந்து திருமதிசெபஸ்ரியம்மா அன்ரன்சோமராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed (8) unnamed (9) unnamed
SHARE