மட் ட க்களப்பு பார் வீதியில் உள்ளஆனந்தா ஒழுங்கையில் வைத்து நேற்று இரவு 11 மணியளவில் வாகன சாரதி ஒருவர் வெட்டி கொலை

257

 

மட் ட க்களப்பு பார் வீதியில் உள்ளஆனந்தா  ஒழுங்கையில்  வைத்து நேற்று இரவு 11 மணியளவில்  வாகன சாரதி ஒருவர் வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளார் ..
unnamed-4 unnamed-5
சோமசிறி விஜித் ஜெயந்த் வயது  [34] என்ற 1 பிள்ளையின் தந்தையே இவ்வாறு வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளதாக  மட் ட க்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார் .
மோட்டார் சைக்கிளில் சென்றவரை பின்தொடர்ந்த இருவர், இவரை சரமாரியாக வெட்டி கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர்  1 மணி நேரத்தில் மட் ட களப்பு பொலிஸாரால்செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
unnamed-4 unnamed-5 unnamed-6
SHARE