யாழ் செயலகத்தின் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் திறந்துவைத்த போது

274

 

17-09-2016 யாழ் செயலகத்தின் புதிதாக அமைக்கப்பட்ட
மூன்று மாடி கட்டிடத்தை ஐக்கிய தேசிய
கட்சியின் தலைவரும் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமருமான
ரணில் விக்கிரமசிங்கவும் மற்றும் உள்
நாட்டு அலுவலக அமைச்சர் கௌரவ வஜிரா அபேவர்த்தன அவர்களும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்
கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களும்.மாகாண முதல் அமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரால்
திறந்துவைத்த போது இந்நிகழ்வில கௌரவ அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், மாவை சேனாதிராஐ ஆகியோர் கலந்து கொண்டனர்

14317330_832658436871692_5617252352203471534_n 14344975_832658406871695_6151903859468111384_n  14358716_832658476871688_6345896909734413504_n

14355518_832658543538348_3582853693645185233_n

14370314_832658620205007_8268759778958335787_n 14370365_832658506871685_4283592769589739147_n

SHARE