17-09-2016 யாழ் செயலகத்தின் புதிதாக அமைக்கப்பட்ட
மூன்று மாடி கட்டிடத்தை ஐக்கிய தேசிய
கட்சியின் தலைவரும் இலங்கை சோசலிச குடியரசின் பிரதமருமான
ரணில் விக்கிரமசிங்கவும் மற்றும் உள்
நாட்டு அலுவலக அமைச்சர் கௌரவ வஜிரா அபேவர்த்தன அவர்களும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்
கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களும்.மாகாண முதல் அமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரால்
திறந்துவைத்த போது இந்நிகழ்வில கௌரவ அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், மாவை சேனாதிராஐ ஆகியோர் கலந்து கொண்டனர்