இன்றைய இளைஞர்கள் காபி, டீ அருந்துகிறார்களோ இல்லையோ ஆனால் குளிர்பானத்தினை மறக்காமல் தினமும் அருந்தி வருகின்றனர். இதில் இளைஞர்கள் மட்டுமல்ல.
சின்னஞ்சிறு குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரையும் கட்டிப் போட்டுள்ளது இன்றைய குளிர்பான வகைகள். அவற்றினால் ஏற்படும் விளைவினை ஏன் நாம் மனதில் கொள்ள மறுக்கிறோம்.
இங்கு காணும் காட்சி உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கும். பிரபல குளிர்பான நிறுவனம் தயாரித்த பானத்தை 15 நிமிடம் கொதிக்க வைத்தால் அதில் ஏற்படும் மாற்றத்தினை நீங்களே காணுங்கள்…. இம்மாதிரியான தார் போன்ற பொருள் உங்களது உடம்பிலும் செல்கிறது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
– See more at: http://www.manithan.com/news/20160918121626#sthash.guiIIxld.dpuf