பிராந்திய செய்திகள்

விமானத்தை செலுத்த சிரமமாகவுள்ளது: விமானியின் இறுதிப் பதில்- உயிர்தப்பிய விமானப்படை வீரரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை

  விமான விபத்தில் உயிர்தப்பிய விமானப்படை வீரரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் அத்துருகிரிய, ஹோகந்தர பிரதேசத்தில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான அன்டனோவ் – 32 ரக...

இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம்

  இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும். இதன்மூலம், இலங்கையிலுள்ள எந்தவொரு...

தமிழரின் காணி உரிமையும் காணித்தேவையும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்த வடமாகாண காணி ஆணையாளரின் சதி அம்பலம்;-முல்லைத்தீவு மாவட்டம்

  தமிழரின் காணி உரிமையும் காணித்தேவையும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்த வடமாகாண காணி ஆணையாளரின் சதி அம்பலம்; முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடந்த 12.12.2014 அன்று இடம்பெற்ற  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி...

காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தமிழ் மக்கள் தத்தமது காணிகளில் மீளக்குடியேறவும்! – ஆனந்தன் எம்.பி வேண்டுகோள்.

  வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பட்டிக்குடியிருப்பு மற்றும் மருதோடை அ.த.க.பாடசாலைகளினதும், அக்கிராமங்களின் அபிவிருத்திச் சங்கங்களினதும் வேண்டுகோளுக்கமைய அக்கிராமங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் வறியநிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு...

ஜனாதிபதி தேர்தலும் பாலைவன நரியும்! – அ.ஈழம் சேகுவேரா

` “எங்களுடைய வேட்பாளர் ஐரோப்பாவில இல்ல, உனக்கு பக்கத்திலதான்டா இருக்கிறான்” என்று, ராஜபக்ஸ அரளப்பெயர்ந்து போகுமாறு அதிர்ச்சி கொடுத்த சந்திரிகா, “அது வேறு யாருமில்ல நான்தான்டா” என்று புறப்பட்டு, தாள தம்பட்டங்கள் கிழிந்து தொங்கச்செய்த...

ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி மைத்திரிபால சிறிசேனவிடம் நாட்டை ஒப்படைப்பதன் மூலம் உண்மையான வெற்றி மக்களுக்கே கிடைக்கும்.

  அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிருலப்பனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு...

காணாமல் போனவர்களுடைய நிலை என்ன? யுத்தம் நிறைவடைந்த பின்னர் படையினர் குவிப்பு எதற்காக? சமாதானம் உருவாகிவிட்டதென்றால் தமிழர்கள் மற்றும்...

  சிறுபான்மை இனங்களின் உரிமைகள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றன! யாழில் இடதுசாரி கட்சிகள் கூட்டணி இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 5வருடங்கள் கடந்துவிட்டதாக கூறப்படும் நிலையிலும் வடகிழக்கு தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை இனங்களின் உரிமைகள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றன....

இராணுவத்தின் 23 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் ஆகிய...

  இராணுவத்தின் 23 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவின இராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று பகல் புணாணையிலுள்ள...

ஒரு கோப்பை தேனீர் கொடுத்தால் ரணிலும் எங்களோடு இணைந்து விடுவார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில் இன்று ஆரம்பமானது. கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்தப் பொதுக்கூட்டம் தற்போது அநுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெற்று...

ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெயக்குமாரி ஆகியோரது விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் மனித உரிமைகள் மாநாடு

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஜெகதீஸ்வரன், மற்றும் ஜெயக்குமாரி ஆகியோரது விடுதலையை வலியுறுத்தி கி்ளிநொச்சியில்  மனித உரிமைகள் மாநாடு  நடைபெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று மனித உரிமைச்...