பிராந்திய செய்திகள்

எம்மை அழிக்கப் பலவித சதிவேலைகள் சி.வி.விக்னேஸ்வரன் கவலை!

  எம்மை அழிக்கப் பலவித சதிவேலைகள் திரை மறைவில் நடக்கின்றன என்பதை அறியாத நிலையில் எம்மக்கள் வாழ்வதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கின்றது. நீரிலே எண்ணெய். நிலத்திலே நச்சு, பாரிலே பாவையர் பரிதவிப்பு, போதைப் பொருட்...

ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள மைத்திரிபால வைத்தியசாலையில் அனுமதி

   ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன கொழும்பு, நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரத்த அழுத்தம் காரணாமகவே இவர் நேற்றிரவு குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் இவரது உடல்நிலையில் பாரதூரமான பாதிப்புக்கள்...

இனக்கொலையாளிக்கு ஆதரவில்லை எனக் கூறுவதற்குத் தயக்கம்காட்டும் கூட்டமைப்பு

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறது. அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊகுகுழல் இணையம் மத்திரிபால சிரிசேனவின் பேச்சுக்களால்...

ஜனாதிபதி ஆட்சி கவிழ்க்கப்பட்டால் கருணா, கேபியின் நிலை என்ன?

30வருட போராட்ட வரலாற்றில் இலங்கையரசிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் விடுதலைப்புலிகள். அந்த வகையில் 25 வருடங்கள் கருணா, கே.பி இருவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய பங்கினை வகித்தவர்கள். ஜெயசிக்குறு கதாநாயகன் என்ற...

மஹிந்தவின் ஊடக அடக்குமுறை தொடர்கிறது – ஜனாதிபதித் தேர்தல் விளம்பரம் பத்திரிகைகளில் திணிக்கப்பட்டதா? அல்லது விரும்பியே பிரசுரிக்கப்பட்டதா? குழப்பத்தில்...

நேற்றைய தினம் வெளிவந்த வீரகேசரி, சுடரொளி, தினக்குரல், உதயன், தினகரன், லங்காதீப, லக்பிம போன்ற பத்திரிகைகள் வரலாற்று சிறப்புமிக்க இந்நாள் ஞாபகமுள்ளதா? என்று யாழ்தேவி புகையிரதத்தினையும், அவருடைய புகைப்படத்தினையும் பத்திரிகையின் முன்பகுதியில் பிரசுரித்துள்ளமையானது...

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவை எல்லாம் சகஜம் தான்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, தமது செயலாளர் பதவியில் இருந்து விலகும், கடிதத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளார். எனினும் ரணில் விக்கிரமசிங்க இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று...

சுத்தமான கைகள்மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி

தமது சுத்தமான கைகள் மஹிந்த ராஜபக்சவின் அழுக்கான கைகளிலுடன் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மஹிந்த ராஜபக்சவுக்கு கைலாகு கொடுக்கவில்லை என்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பின்னர்...

கோத்தபய ராஜபக்ஸ மற்றும் ரவூப் ஹக்கீமுக்கு இடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது-“ஹக்கீம்” உடனடியாக வெளியேறவும் மகிந்த எச்சரிக்கை…..

நேற்று திங்கட்கிழமை, 8 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்தினை ஏற்றுக்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஸ அதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார். ரவூப்...

திஸ்ஸஅத்தநாயக்க ரணில்விக்கிரகசிங்கவின் புலனாய்வாளர் ஜ.ம.சு கூட்டமைப்புக்குள் நுழைந்துள்ளமை சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது

  பொது வேட்பாளரின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது!– விலகியது குறித்து திஸ்ஸ அறிக்கை பொது வேட்பாளரினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவையும் நடைமுறைச் சாத்தியமற்றது. இதனை வைத்து நாட்டைக் கொண்டு செல்ல முடியாது என்பதனாலேயே தான் கட்சியிலிருந்து...

8.5 மில்லியனுக்கு விசுவாசம் என்றால், மகிந்தவின் பில்லியன்களுக்கு எதை செய்யச்சொல்வார் அமைச்சர் சத்தியலிங்கம்? -அமைச்சரின் இந்த கூற்றானது பல்வேறு...

  8.5 மில்லியன் கொடுத்ததற்காக, வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் முன்னாள் சுகாதார அமைச்சரும் இன்றைய எதிரணிகளின் பொது வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேனவிற்கு வடமாகாண மக்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கடந்த...