போரில் அங்கவீனமான இராணுவத்தினர் அலரி மாளிகையை முற்றுகை
போரில் அங்கவீனமான இராணுவத்தினர் அலரி மாளிகையை முற்றுகையிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அங்கவீனமான சுமார் 300 இராணுவத்தினர் இவ்வாறு அலரி மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர். அரசாங்கம் தமது கோரிக்கைகளை புறந்தள்ளி விட்டு செயற்பட்டதாகவும் இரத்துச் செய்யப்பட்ட அங்கவீனமான இராணுவத்தினர்...
இனப்பிரச்சினை சிங்கள மக்கள் மத்தியில் இல்லை. தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயகம் பேணப்படவேண்டும் – ஊடகவியலாளர் சந்திப்பில் சுரேஸ்...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வவுனியா சொர்க்கா ஹோட்டலில் 06.12.2014 அன்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாடு செய்திருந்தது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவினை வழங்குவது என்பது தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக...
யாழ்ப்பாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய ரொஹான் டயஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய ரொஹான் டயஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
ராஜபக்ஸவுக்கு குறி சொன்ன கழுதைகள்! (சுவாரஸ்யமூட்டும் உண்மைச்சம்பவம்)
வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் மக்கள் செறிவாகக்கூடும் பிரதான தெருக்கள் முதல் ஆளரவமற்ற குச்சொழுங்கைகள் வரை மகிந்த ராஜபக்ஸ (சுவரொட்டிகளில்) நின்று சிரிக்கின்றார். கையசைக்கின்றார். சில பகுதிகளில் மக்கள்...
பாரம்பரிய கலைகள், ஆன்மிகத்தில் வஞ்சியன்குளம் கிராமம் சிறந்து விளங்குகின்றது. ஆனந்தன் எம்.பி
வஞ்சியன்குளம் கிராமமானது கல்வியிலும், ஆன்மிகத்திலும், பாரம்பரிய கலைகள், நாட்டுக்கூத்து, பாரம்பரிய சித்த வைத்திய துறையிலும் சிறந்து விளங்குவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார் நானாட்டான் வஞ்சியன்குளம் றோமன் கத்தோலிக்க...
அமைச்சர் றிசாட்டின் “நீ அக்கரை நான் இக்கரை” விளையாட்டு!
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமாகிய றிசாட் பதியூதீனும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய உனேஸ் பாரூக்கும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவா? மைத்திரியா? யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்கும் அவர்களின்...
இரு அரசாங்கங்களும் இன அழிப்பையே செய்தன என்பதை தழிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்து செயற்பட்டால் யாருக்கு வாக்களிப்பது என்பது...
இரு அரசாங்கங்களும் இன அழிப்பையே செய்தன என்பதை தழிழ் தேசிய கூட்டமைப்பு
புரிந்து செயற்பட்டால் யாருக்கு வாக்களிப்பது என்பது புலப்படும் -தினப்புயல் களம்
தம்மைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்...
தம்மைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு ஹர்சன, விஜேசிங்க போன்றோர் தூண்டுகோளாக செயற்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தாம் ஜனாதிபதி...
சிங்களதேசத்திற்கு பாடம் புகட்டியவர் எம் தேசியத் தலைவர் பிரபாகரன்-கருணாஅம்மான்
சிங்களதேசத்திற்கு
பாடம் புகட்டியவர் எம் தேசியத் தலைவர் பிரபாகரன்- கருணாஅம்மான் இன்று சிங்களதேசத்துடன்
கைகோத்து கும்மாளம் அடிப்பதை பாருங்கள்
ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது சாத்தியமா? பிள்ளையான் மகிந்தவிற்கு வக்காளத்து வாங்கியே...
கிழக்கு மாகாணசபை தேர்தல் காலத்தில் தன்னை தோற்கடிப்பதற்காக இந்திய அரசாங்கம் 10கோடி ரூபா பணத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியதாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின்...