பிராந்திய செய்திகள்

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது- மைத்திரிபால சிறிசேன

  நாடு சர்வாதிகாரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது. நாட்டு மக்களை எண்ணி தேசிய மருந்து கொள்கை ஒன்றை கொண்டு வரும் கடும் முயற்சிகளை எடுத்தேன் ( கண்களில் கண்ணீர்). ஆனால் முடிவில்லை. நாட்டின் இன்றைய...

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான...

  ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் என்று இலங்கையின் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

தமிழ்த் தேசியத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் விட்டு நான் ஒருபோதும் விலக மாட்டேன்-ஈ.சரவணபவன்

த தே கூ பாராளுமன்ற உறுப்பினர் இரா .சரவணபவன் அவர்களின் எழுத்துமூல அறிக்கை இணைப்பு எமது இணையதளத்தில்  வெளியாகியுள்ள செய்தி பொய்யானது எனதமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும்...

ஐஸ்கிறீமில் மலத்தொற்று என பத்திரிகையில் வெளிவந்த செய்திகளுக்கு நான் பொறுப்புக் கூற முடியாது-அமைச்சர் சத்தியலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னணியில் எந்தவித உள்நோக்கமோ அரசியலோ இல்லை நல்நோக்கமே உள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மற்றும்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனேயே நான் போட்டியிடுகின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

  இம்முறை ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனேயே நான் போட்டியிடுகின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.இன்று வெள்ளிக்கிழமை (05), அலரி மாளிகையில் வைத்து தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்கள் ஊடகங்களின்...

போரின் போது தமிழர்கள் இழந்த உயிர்களைத் தவிர மற்றைய அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

போரின் போது தமிழர்கள் இழந்த உயிர்களைத் தவிர மற்றைய அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்க நகைகள் உரியவர்களிடம் ஒப்படைகும் நிகழ்வு,...

பாபா திரைப்பட ஸ்ரைலில் மைத்திரி கவுண்டிங் ஆரம்பம்

பாபா திரைப்பட ஸ்ரைலில் மைத்திரி கவுண்டிங் ஆரம்பம்

வட மாகாணசபைக்கான வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீடு தொடர்பான விபரங்கள்

வடமாகாணசபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முதல்வாசிப்பு   இந்நிலையில், எதிர்வரும் 16ம், 17ம், 18ம் திகதிகளில் வரவுசெலவு திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். குறித்த முதல் வாசிப்பில் முதலமைச்சர்...

முழுக்க நனைந்த பின் றிசாட்டிற்கு முக்காடு எதற்கு?

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாய் வந்து கொண்டிருப்பதை யாவரும் அறிவர்.அ.இ.ம.கா உம்  ஏதோ ? அரசாங்கத்தை விட்டு விலகப் போவது போன்ற சாடைகளை...

20வது சபை அமர்வின் போது செங்கோலை தூக்கி வீசிய சிவாஜிலிங்கம்

தன்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. என கூறி வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இன்று நடைபெற்ற  20வது சபை அமர்வின் போது  செங்கோலை தூக்கி வீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்...