பிராந்திய செய்திகள்

மூன்றாவது வேட்பாளரை தமிழர்கள் நிறுத்துவதில் உள்ள அனுகூலங்கள்! – இரும்பொறை

தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச வேண்டிய அவசியம் மகிந்த அரசுக்கு இல்லை என்றும், தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான வழிமுறைகள் மகிந்த அரசுக்கு தெரியும் என்றும், மகிந்த ராஜபக்ஸவின் பேச்சாளர் மமதைப்பேச்சு பேசியுள்ளார். பதிலுக்கு, மைத்திரி...

மைத்திரியின் பொலநறுவை கூட்டத்தில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா உளவு விமானம்! மைத்திரியை கொல்ல முயற்சியா? உண்மை என்ன?

சென்ற வாரம் பொலநறுவையில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால தலைமையில் நடந்த முதல் பிரசாரக்கூட்டத்திந போது ஆளில்லா Dron வகை விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்ததை பலரும் அவதானித்தனர். அதேவேளை இது தொடர்பில் படத்துடன் பேஸ்புக்...

ஜனாதிபதித் தேர்தலில் 78 முதல் 82 வீதமான தமிழர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களிப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின்...

  ஜனாதிபதித் தேர்தலில் 78 முதல் 82 வீதமான தமிழர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கே வாக்களிப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி அமைப்பாளர் ரோகணகமகே தெரிவித்தார். வவுனியா கோவில்குளத்தில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில் நேற்று...

ஐக்கிய தேசியக்கட்சி எம்பிக்கு முதலமைச்சர், ஏனைய அமைச்சுக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு தண்டாயுதபாணியின் அலுவலகத்தில் மூடிய அறையில் மந்திர ஆலோசனை.

ஐக்கிய தேசியக்கட்சி எம்பிக்கு முதலமைச்சர், ஏனைய அமைச்சுக்கள் த.தே.கூட்டமைப்பிற்கு தண்டாயுதபாணியின் அலுவலகத்தில் மூடிய அறையில் மந்திர ஆலோசனை. அண்மைக்கால செயற்பாடுகள் கிழக்கு மாகாணசபையில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றது அதனொரு கட்டமாககவே த.தே.கூட்டமைப்பினரினதும்,...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை...

பாராளுமன்ற உறுப்பினர் சிறீரங்காவினால் 2014.11.30 அன்று நடத்தப்பட்ட சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சிக்கு அனைத்து முஸ்லீம் பள்ளிவாசல்கள் சம்மேளனம்;...

வவுனியா ஹொரவப்பொத்தானயில் அமைந்துள்ள முஸ்லீம் சம்மேளனத்தினால் இன்று (27.11.2014) காலை 11.00 மணியளவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. இதன்போது இலங்கையின் ஊடக நிறுவனமான மஹாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சியினால் 2014.11.30 அன்று நடத்தப்பட்ட...

முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும்-எவ்வளவு அடிச்சாலு திட்டினாலும் சூடு சொரண கொஙஞ்சமும் இல்ல

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் சீரான முறையில் இடம்பெறுகின்றன. ஏற்கனவே...

காத்தான்குடி முஸ்லீம்களை கருணா படுகொலை செய்தார் – ஹரிஹரன் பாச்சல்

  புனர்வாழ்வு பிரதி அமைச்சர் கருணாஅம்மான் இந்திய அமைதி காக்கும் படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டுமென இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்...

ரஷ்யா பேரிங் கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலில் பயணித்தவர்களில் 52 பேர் பலியாகி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

  ரஷ்யா பேரிங் கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலில் பயணித்தவர்களில் 52 பேர் பலியாகி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மீனவர்கள் உட்பட 62 பேருடன் பயணித்த தென்கொரியா மீன்பிடி கப்பல் ரஷ்யாவின் பேரிங் கடல்...

90 மாணவர்களை உள்ளடக்கிய சாதிக்கும் சந்ததியின் 6ம் கட்டம். புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் பெருந்திரள் மக்களுடன் சாதித்தது..

சாதிக்கும் சந்ததியின் 6ம் கட்ட நிகழ்வானது இன்று காலை 9.30 மணியளவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியிருந்தது. 6ம் கட்டத்திற்கென உள்வாங்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், சமூக...