பிராந்திய செய்திகள்

வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் தொடர்பில் அசமந்தம் காட்டும் அதிகாரிகள்! ஆனந்தன் எம்.பி

கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு போதுமான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காது அதிகாரிகள் அசமந்தம் காட்டிவருவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்கள் தங்கியுள்ள புதிய...

வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்துக்கு! நஞ்சாகிய உணவுகளை உண்டு நோயில் வீழ்ந்து சாவதா? மக்கள் விசனம்

வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு அனர்த்த நிவாரணமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் ஊடாக கடந்த சில வாரங்களாக நஞ்சாகிய உணவுகள் (பழுதடைந்த உருளைக்கிழங்குகள்) விநியோகிக்கப்பட்டு வருகின்றன. குடும்பம் ஒன்றுக்கு...

“மக்கள் சக்தி என்ற பொது அமைப்பு ஒழுங்கு செய்த கூட்டத்தில் பங்குபற்றாமை குறித்து எனது விளக்கம்”-

  இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும், ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் மீண்டும் கட்டியெழுப்பவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்ததுடன் இந்த இலக்குகளை அடைவதற்காக நாட்டிலுள்ள மற்றைய முற்போக்கு சக்திகளுடன்...

இலங்கையில் பல பாகங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை

இலங்கையில் பல பாகங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மற்றும்...

பேரினவாதியாக தன்னை சித்தரித்துள்ள மைத்திரிக்கு தழிழ் மக்கள் வாக்களிப்பதா?-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள...

நானும் பேரினவாதி தான்! மைத்திரிபால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தவிர பௌத்த மதத்திற்கு அரசியல் சாசனத்தில்...

நாட்டு முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதிக்கு மிடையிலான தொடர்பை துண்டித்து அதன் மூலம் இலாபம் பெறுவதற்கு சில தீயசக்திகள் திரைக்கு பின்னலிருந்து...

நாட்டு முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதிக்கு மிடையிலான தொடர்பை துண்டித்து அதன் மூலம் இலாபம் பெறுவதற்கு சில தீயசக்திகள் திரைக்கு பின்னலிருந்து சதித்திட்டங்களை மேற்கொள்வதால் முஸ்லிம்கள் இவர்களின் தீயவலையில் சிக்காது புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமென பாதுகாப்பு...

நான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குக் கூட செல்லமாட்டேன்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்குக் கூட செல்ல மாட்டேன் என்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட...

  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி. தமிழ் மக்கள் யார் என்பதை இந்த அரசிற்கு எடுத்துக்காட்டவேண்டுமே தவிர மஹிந்தவிற்கோ அல்லது...

AFRIEJ (Association for Friendship and Love) என்ற அமைப்பு, சுதந்திர பயணம் 2014

AFRIEJ (Association for Friendship and Love) என்ற அமைப்பு, சுதந்திர பயணம் 2014 என்ற தொணிப்பொருளில் இளைஞர்கள் மத்தியில் நல்லுறவினை ஏற்படுத்தும் வகையில் தமது முன்னெடுப்புக்களை எதிர்வரும்; 10ம் திகதி ஆரம்பிக்கவிருப்பதாக வவுனியா...

தமிழ் மக்களின் அரசியலிற்கு முட்டுக்கட்டையாக முஸ்லீம் அரசியல்வாதிகளின் செயற்பாடு

  கடந்த பல வருடங்களாக தமிழ்பேசும் மக்கள் எனக் கூறிக்கொள்ளும் முஸ்லீம் அரசியல்வாதிகள் மஹிந்த அரசுடன் இணைந்து செயற்பட்டதன் விளைவாக அவர்களின் மதச்சுதந்திரத்தினையும், பள்ளிவாசல்களையும் இழக்கநேரிட்டது. நீதி அமைச்சர் என்ற வகையில் நீதியினை நிலைநாட்ட...