பிராந்திய செய்திகள்

புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.இந்துக் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளில்மாவீரர் தின பிரசுரங்கள்- குழப்பத்தில் படையினர்!

தமிழீழ மாவீரர் நாள் நாளைய தினம் உலகம் முழுவதும் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்களின் கடுமையான நெருக்குவாரங்கள் மத்தியில் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டின் பாடசாலைகள் சிலவற்றில் மாவீரர்...

தலைவர் பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு தேசிய தலைவா் பிறந்த மண்ணில் மரநடுகை

வடமாகாணசபையின் விவசாய அமைச்சர் உள்ளிட்ட வடமாகாணசபை உறுப்பினர்களால் தமிழீழ தேசியத் தலைவாின் பிறந்த தினமான இன்று 26.11.2014 புதன்கிழமை மாலை 03மணியளவில் வல்வெட்டித்துறையில் மரநடுகை நிகழ்வும் மரக்கன்று வழங்கும் நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் விவசாய...

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்த ஒரு தமிழீழ அரசையும்- லட்சக்கணக்கான மக்களையும் இலங்கை அரசு 22 நாடுகளின்...

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள்...

அரசாங்கத்தை கவிழ்கும் சர்வதேச சதித்திட்டம் கறுப்பு பணத்தை செலவிடும் மேற்குலகம்- டிலான் பெரேரா

நாட்டில் நிலையாக இருக்கும் அரசாங்கத்தை கவிழ்கும் சர்வதேச சதித்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர்...

தமிழ் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 வது பிறந்த தின நிகழ்வு இன்று யாழ்...

யாழ். பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல்...

பள்ளிவாயல்கள் தாக்கபடுவது ம் எரிக்கப்படுவதும் தொடர்கிறது-முஸ்லீம் அரசியல்வாதிகளே மகிந்தாவின் காலைப் பிடிக்காது வெளியே வாருங்கள்

* அடுத்த கட்டம் என்பது எது..? முஸ்லிம் தலைமையும் முஸ்லிம் சமூகமும் !!! மறைந்த மாமனிதர் அஸ்ரப் அவர்களால் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் குறைநிறைகள் தேவைகள் அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் கல்வி போன்ற அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு...

அமைச்சர் ரிஷாட் மூலம் அரசியலுக்கு அறிமுகமாகிய ஹுனைஸ் பாரூக் ஐக்கிய தேசியக் கட்சியில்

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஐக்கிய தேசிய கட்சியில் சற்று முன் இணைந்து கொண்டார். மைத்திரிபால சிரிசேன கலந்து கொள்ளும் கூட்டமொன்று சரிகொத்தாவில்...

பொதுபல சேனா அமைப்பின் பகிரங்க ஆதரவை மைத்திரிபால சிரிசேனவுக்கு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்-மகிந்தவின் அரசியல் இரஜதந்திரம்

பொதுபல சேனா அமைப்பின் பகிரங்க ஆதரவை மைத்திரிபால சிரிசேனவுக்கு வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்க் மாநாட்டிற்காக நேபாளம் புறப்பட்டுச் செல்ல முன்னர் இது தொடர்பில் ஞானசார தேரரிடம்...

பிரபாகரனுக்கு 1994ம் ஆண்டு சந்திரிக்கா கடிதம் எழுதினார் சமாதனத்தை ஏற்படுத்தி தருவதாக பின்னர் அவரும் இன அழிப்பையே...

கிட்டுவின் உயிர்த் தியாகத்தையொட்டி, 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 20-ம் தேதி வரை, மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்டன.கிட்டு கப்பலில் வருவது மாத்தையாவால்தான் இந்திய உளவுப் பிரிவுக்குத் தெரியவந்தது...

தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்து தமிழர் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி – தமது இன்னுயிர்களைத் தாயக மண்ணுக்காக அர்ப்பணித்து...

  "தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.'' -...