பிராந்திய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளில் தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு இன்று அறுபதாவது பிறந்ததினம்- தமிழ் மக்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

அறுபதாவது அகவையில் பிரபாகரன்! பிறந்தநாள் கொண்டாடும் உலகத் தமிழர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளில் தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு இன்று அறுபதாவது பிறந்ததினம். தலைவரின் பிறந்ததினத்தை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்கள் கேக் வெட்டி அமோகமாக...

மாவீரர் தினமா? ஆலயங்க ளில் பூஜை வழிபாடுகளை செய்ய வேண்டாம். அவ்வாறு நடைபெற்றதாக அறிந்தால் கைது செய்யப்படுவீர்கள்- யாழ்.சிரேஸ்ட...

மாவீரர் தினமா, அப்படியொரு நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுகின்றதா, மாவீரர் தினம் என ஒரு நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுவதில்லை. நடத்தப்படுவதற்கும் இடமில்லை. மீறி நடத்தினால் எவர் என பார்க்காமல் கைது செய்வோம். அதற்காக விசேட...

தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி வீர காவியமான போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள் இராணுவம் தடுத்தாலும் நாம் மாவீரர்களைப் பூசிப்போம்! அனந்தி...

  தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி வீர காவியமான போராளிகள் போற்றப்பட வேண்டியவர்கள். எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம்பிடித்திருக்கும் மாவீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவோம், இராணுவம் தடுத்தாலும் நாம் பூசிப்போம்.என வடக்கு மாகாண சபை உறுப்பினர்...

அரைநூற்றாண்டுமேலாக தமிழர்கள் மேல் சிங்கள இனவாத அரசாங்கங்களும் அதன் கூலிப்படைகளும் எமது நிம்மதிகளை எப்பொழுதும் கெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்

அரைநூற்றாண்டுமேலாக தமிழர்கள் மேல்  சிங்கள இனவாத அரசாங்கங்களும் அதன் கூலிப்படைகளும் எமது நிம்மதிகளை எப்பொழுதும் கெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் கிளிநொச்சி, ஆனந்தபுரம் கிழக்கில் மரக்கன்றுகள் வழங்கச் சென்ற தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு இராணுவத்தினர் இடையூறு...

கல்முனை மாநகர சபையில் ஆளும் கட்சியின் உறுப்பினருக்கும் எதிரணியின் உறுப்பினருக்கும் இடையில் இன்று கைகலப்பு

கல்முனை மாநகர சபையில் ஆளும் கட்சியின் உறுப்பினருக்கும் எதிரணியின் உறுப்பினருக்கும் இடையில் இன்று கைகலப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்வத்தில் காயமடைந்தவர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.ஐ.எம் பிரதௌஸ் மற்றும்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண யின் மூன்று உறுப்பினர்களும் இன்று முதல் ஆளும்...

கிழக்கு மாகாண சபையில் நிலவுகின்ற நிர்வாகச் சீர்கேட்டுச் சூழ்நிலை, அரசின் அசமந்தப் போக்கு என்பதனைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்கள்  ஆளும் தரப்பிலிருந்து பிரிந்து தனித்து...

ஆளும் கட்சியில் இருந்து விலகி தனக்கு ஆதரவு வழங்க இணையும் தரப்பினரை எதிர்வரும் நாட்களில் காணமுடியும்- மைத்திரிபால

ஆளும் கட்சியில் இருந்து விலகி தனக்கு ஆதரவு வழங்க இணையும் தரப்பினரை எதிர்வரும் நாட்களில் காணமுடியும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று கண்டியில் தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகளை ஆரம்பிக்கும் முன்னதாக தலதா...

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன்...

  ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம், கட்சித் தாவல்கள் ஆரம்பமாகியுள்ள இவ்வேளையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை மாலை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. இந்த வரவு - செலவுத்...

TNA யின் முடிவில் தான் மகிந்த மைத்திரியின் தலை எழுத்து-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இன்று அவசரமாகக் கூடுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு இன்று அவசரமாகக் கூடுகின்றது. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனவரி...

மைத்திரிபால சிறிசேன இல்லை-வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று நடத்தப்படவுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அடுத்து ஆண்டுக்கான...