பிராந்திய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினார்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டே மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். குருணாகல் பிரதேசத்தில்...

“இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்தாமல் கொடூர ஆட்சி நடத்தும் மஹிந்த ராஜபக்‌ஷ- மைத்திரிபால சிறிசேன.

  "இலங்கையில் ஜனநாயகத்தை ஏற்படுத்தாமல் கொடூர ஆட்சி நடத்தும் மஹிந்த ராஜபக்‌ஷவை ஜனவரி 8இல் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிப்போம்." - இவ்வாறு இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சூளுரைத்தார் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் சார்பில்...

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு தெரியாது தன்னை விட்டு யார் யார் விலகப்போகிறார்கள் என்று- உயர்பீடக் கூட்டம் முடிவுகளின்றிக் கலைந்து...

கொழும்பில் இன்று நடைபெற்ற முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் முடிவுகளின்றிக் கலைந்து போயுள்ளது. கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற இந்த உயர்பீடக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். சுமார்...

பொலன்னறுவை மாவட்டம் பூராகவும் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்-அவுட்கள் முற்றாக சேதப்படுத்தி கழற்றியெறியப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மாவட்டம் பூராகவும் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்-அவுட்கள் முற்றாக சேதப்படுத்தி கழற்றியெறியப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நண்பகல் பொலன்னறுவை சோமாவதிய விகாரைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று...

சிறிதரன் நெறிஆளுமை தேசியத் தலைவர் பிரபாகரனுக்குஒப்பானது என்று சிங்கள தேசம் கருதுகிறது – மாவீரர் வாரம் என்பதால்...

   எம் மண்ணின் விடுதலைக்காக பல ஆசா பாசங்களை மறந்து எம் மண் மீதான அளவு கடந்த பற்றால் போராடி விதையான புனிதர்களை நினைக்கக் கூட அனுமதி மறுக்கப் படுவதை யாரும் அனுமதிக்க முடியாது...

சுகாதார அமைச்சர் மைத்திரிபாலவையும் சிறையில் அடைக்கக் கூடும்: சரத் பொன்சேகா

முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையும் சிறையில் அடைக்கக் கூடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரசாங்கம் மாற்றுக் கொள்கையாளர்களை பழிவாங்க முயற்சிக்கின்றது. மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு முற்று முழுதாக அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளது....

நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் பாரிய கட்சி மாறல்கள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் பாரிய கட்சி மாறல்கள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2015ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தன் மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்புடன் இந்த கட்சி மாறல் இடம்பெறும் என்று...

எதிர்பார்க்காத வகையில் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்று எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பதானது, அரசியலில் ஆர்வம் குன்றிக் கிடந்த சாதாரண மக்களையும்...

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, மகிந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவராக இருப்பார் என்று நாமும் நாட்டின் ஜனாதிபதியும்...

முஸ்லிம் மத கலாச்சாரத்தையும் முஸ்லிம் காங்கிரசையும் காப்பாற்ற துப்பில்லாத அமைச்சர்கள் மூன்று அல்ல பத்தாயி உடைந்தால்தான் என்ன?-அதிர்ச்சியில்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்வரும் ஓரிரு நாட்களுக்குள் மூன்றாக உடைந்து சிதறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் அமைச்சர் பஷீர் சேகுதாவூது தலைமையில் கட்சியின் ஒரு குழுவினர் அரசுடன் நேரடியாக ஐக்கியமாகும் முடிவில்...

மஹிந்த கட்சியை விட்டுச் போனாலும் நான் போகப் போவதில்லை – நிமல் சிறிபால டி சில்வா-அரசியலில் இதெல்லாம் சகஜம்...

 மஹிந்த ராஜபக்ஸ ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்றாலும் நான் கட்சியை விட்டுப் போகப் போவதில்லை என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பங்கேற்கும் விசேட...