பிராந்திய செய்திகள்

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானால் 100 நாட்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வேன் எனக் கூறியிருக்கிறார். அது வரவேற்கப்பட...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு அவசர கூட்டம்! -பதவிகள் பறிப்பு! மஹிந்த அதிரடி முடிவு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய குழுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பாளர்கள் தற்போது அலரிமாளிகையின் பக்கவாட்டு மாநாட்டு அரங்கத்தில் குழுமியுள்ளனர். முக்கிய அமைச்சர்கள் பலரும்...

ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறும் பாரிய அணி- நிமல் சிறிபால டி சில்வா முக்கிய பங்கினை வகிக்கிறார்

   மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் தனது சர்வாதிகார ஆட்சிமுறையின் மூலம் தனது பரம்பரையான ஆட்சியை கொண்டுவர முடியும் என எண்ணியிருந்த தருணத்தில் மேலும் பல அமைச்சர்கள் அமைச்சுப் பதவிகளில் இருந்து வெளியேற தயாராகவிருப்பதாக...

மஹிந்தவுடன் கூட இருந்து குழிபறித்த மைத்திரிபால சிறிசேன – ஜனாதிபதியின் தோல்விக்கு முதற்படி

  சற்றுமுன் கிடைத்த தகவலின்படி மைத்திரிபால சிறிசேன  சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகியுள்ளதாகவும், அது மட்டுமல்லாது அவர் பொதுவேட்பாளராக போட்டியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் விலகியமை தொடர்பிலும், பொதுவேட்பாளராக நிற்பது பற்றியும் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதும்...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானனங்களை எடுக்கும் அதிகாரம் ரணில் விக்ரமசிங்க வழங்கும் தீர்மானம்...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானனங்களை எடுக்கும் அதிகாரம் ரணில் விக்ரமசிங்க வழங்கும் தீர்மானம் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள்...

மகிந்த குடும்பத்திற்கு எதிராகமுக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு வாபஸ்- மைத்திரிபால விசேட அறிவிப்பு: ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு

 மகிந்த குடும்பத்திற்கு எதிராகமுக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு வாபஸ்- மைத்திரிபால விசேட அறிவிப்பு: ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு மகிந்த குடும்பத்திற்கு எதிராக அரச அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வாபஸ் பெற இருப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மைதிரிபால...

காட்டிக் கொடுப்புக்கள் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச

காட்டிக் கொடுப்புக்கள் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். காட்டிக் கொடுப்பு என்பது இந்த நாட்டில் எல்லாக் காலங்களிலும் இடம்பெற்றதொன்றாகும். அது வரலாற்று ரீதியாக மறைந்து போகும்...

எதிரணி பொது வேட்பாளராக போட்டியிடப் போவதாக சர்ச்சைக்குரிய வகையில் சந்திரிகா குமாரதுங்க – மைத்திரிபால சிறிசேன சந்திப்பு?

எதிரணி பொது வேட்பாளராக போட்டியிடப் போவதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டு வருகின்ற சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நேற்று மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்...

மகிந்த அரசு தான் வேண்டும் என்று மக்கள் விரும்பவில்லை: அரியநேந்திரன் எம்.பி

வடக்கில் யாழ்தேவி புகையிரதத்தினை மகிந்த கொண்டு வந்தார் என்பதற்காக வட,கிழக்கு மக்கள் மகிந்த அரசாங்கம் தான் வேண்டும் என்று விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் போக்குவரத்து தொடர்பாக நேற்று நடைபெற்ற குழு நிலை...

ஆளும் கட்சியின் மேலும் பலர் எதிர்க்கட்சிக்கு வரவுள்ளனர் நாடாளுமன்றில் இன்று அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம்!

ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இன்று நாடாளுமன்ற அமர்வின் போது கட்சி தாவி, அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்து,...