பிராந்திய செய்திகள்

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமை வழங்க ஜனாதிபதி அதிரடி முடிவு?

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமை வழங்கும் அதிரடி முடிவொன்றை ஜனாதிபதி இன்று அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்றிரவு இது தொடர்பான நீண்டதொரு கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. இதன்போது சரத்...

பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிக்கப்படுவார்?

அரசாங்க, எதிர்க்கட்சி தரப்புக்களின் தகவல்களின்படி அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவே எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொதுவேட்பாளராக தெரிவுசெய்யப்படவுள்ளார் என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது. இதற்கான முடிவு இன்று வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு...

விடுதலைப்போராட்ட பாதையில் ஒரு தடைக்கல்லாக, குத்துக்கல்லாக இந்திய அரசால் கொண்டு வந்து இறக்கப்பட்டதே மாகாணசபை முறைமையாகும்.

  “உண்மையான மக்கள் விடுதலையை நேசிக்கின்ற எந்தவொரு விடுதலைப்போராளியும் சிறீலங்கா அரசின் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு இலங்கைத்தீவில் எந்தவொரு தேர்தலையும் சந்திக்கவும் மாட்டான். எந்தவொரு இடைக்காலத்தீர்வையும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டான்”   இவ்வாறு கூறிய தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்...

ராஜகிரியவில் உள்ள ‘சதாஹம் செவன’ சர்வதேச பௌத்த நிலையத்தின் முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கமே காரணம் என்று ஜாதிக...

ராஜகிரியவில் உள்ள ‘சதாஹம் செவன’ சர்வதேச பௌத்த நிலையத்தின் முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கமே காரணம் என்று ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற...

தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் – விக்னேஸ்வரன்

இலங்கையின் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மிக நீண்டகாலமாக விசாரணைகள் எவையுமில்லாமல், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுடைய விடுதலை தொடர்பில் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் பயனற்றவையாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்...

மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லாது பதவிக்காலம் முழுமையாக பூர்த்தியாகும் வரை பதவியில்...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திடும் போது வெறும் மூன்று பேர் மாத்திரமே பிரசன்னமாகி இருந்தனர். 1.32 என்ற சுபநேரத்தில் ஜனாதிபதி அறிவிப்பில் கையெழுத்திட்டார். ஜனாதிபதியின் செயலாளர்...

இராணுவ பலத்தால் மட்டுமே ஐ.எஸ்.ஐ.எஸ்-யை அழிக்க முடியாது.

  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்-பாக்தாதி நரகத்துக்குச் செல்வார் என சன்னி பிரிவினரின் மூத்த மதத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய...

3வது தடவையாகவும் அவரே ஜனாதிபதியாக வேண்டும் என கூறி மலையகத்தில் அட்டன், தலவாக்கலை பகுதிகளில் மக்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஜனாதிபதி தேர்தல் நடத்துவதை குறித்து வெளியான செய்தியின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து மீண்டும் 3வது தடவையாகவும் அவரே ஜனாதிபதியாக வேண்டும் என கூறி மலையகத்தில் அட்டன், தலவாக்கலை பகுதிகளில்...

மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா

மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதற்கான தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை தொடக்கம் கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அலுவலகத்தில் இருந்து...

ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையாளரைக் கோரும் விசேட ஆவணத்தில் ஜனாதிபதி சற்று முன்னர் கையொப்பமிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு குறித்து முந்திக் கொண்டு செய்திகளை வழங்கும் நோக்கில் அலரிமாளிகையில் செய்தியாளர்கள் குவிந்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. சோதிடர்களின் ஆலோசனைப்படி நண்பகல் 1.15 தாண்டிய பின் தேர்தல் தொடர்பான...