பிராந்திய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வலுவான ஓர் வேட்பாளருக்கே ஆதவரளிக்கப்படும் என ஜனாநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வலுவான வேட்பாளருக்கே ஆதரவளிக்கப்படும்: சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வலுவான ஓர் வேட்பாளருக்கே ஆதவரளிக்கப்படும் என ஜனாநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொது வேட்பாளரை நிறுத்தும் போது...

வடமாகாண முதலமைச்சர் சென்னையில் ஆற்றியு உரை வரவேற்பைப் பெற்றுள்ள

கடந்த 25 ஆண்டுகளின் பின்னர் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் சமூகத்தின் தலைவர் என்ற வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியாவின் சென்னையில் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறிய முதலாவது அரசியற் தலைவராக விக்னேஸ்வரன்...

ஊவா மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்து

ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்சவின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வழங்கும் நோக்கில் பயணித்த டிபென்டர் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. புத்தளம் மஹாகொடயாய பிரதேசத்தில் அதிகாலை இந்த...

நோர்வே அமெரிக்காவின் கைக்கூலியாக செயற்படுகின்றது என்பதை தலைவர் பிரபாகரன் அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்.

அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல்’ இது தமிழீழத் தேசியத் தலைவரின் கூற்று. இந்த வசனத்தின் தீர்க்க தரிசனத்தையும் யதார்த்தத்தையும் தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துகொண்டிருக்கின்றனர். தமிழீழத் தேசியத்...

முன்னாள் போராளி கொலை! நடவடிக்கை எடுக்குமாறு கோத்தபாயவிடம்- அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

முன்னாள் போராளி கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் முன்னாள்...

சந்திரிக்கா குமாரதுங்கவின் வேட்புமனுவை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையாளர் நிராகரித்தால் அதற்கு மாற்று ஏற்பாடாகவே இந்த இருவரும்...

எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய ஆகிய இரண்டு போரையும் தேர்தலில் நிறுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. எதிர்வரும்...

உங்கள் வெற்றியை உறுதிசெய்யுங்கள்! இனிவரும் வாழ்வாதார உதவிகளுக்கான உந்துசக்தி அதுவே!! -வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் முல்லை. வடமாகாணசபை...

வழங்கப்படும் வாய்ப்புகளை பயனுறுதியாக்கி மெல்ல மெல்ல நீங்கள் மீண்டு வர வேண்டும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறவேண்டும். அவ்வெற்றியே இனிவரும் எமது வாழ்வாதார உதவிகளுக்கான உந்துசக்தி! என முல்லை மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மூன்று குளங்களுக்கு நன்னீர் மீன் குஞ்சுகள் விடப்பட்டது – வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர்.

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த மூன்று குளங்களுக்கு நன்னீர் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு நேற்றயதினம் இடம்பெற்றது.16.11.2014ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் வவுனிக்குளம் சென்ற வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமியஅபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண சபையின்முல்லைத்திவு மாவட்ட உறுப்பினர் திரு ரவிகரன் அவர்களின் பிரதிநிதி, மற்றும் பிரதேச சபை உறுப்பினர், நீரியல் வள மாவட்ட அலுவலர் சலீபன் ஆகியோர் கலந்து கொண்டு அங்குள்ள நன்னீர் மீன்பிடியாளர் சங்கத்தினரையும் அங்குள்ள கிராம அபிவிருத்தி சங்கத்தினரையும் சந்தித்து உரையாடியதுடன் அக்குளத்தில் மீன்குஞ்சுகளையும் விட்டனர் தொடர்ந்து மதியம் சுமார் 2:00 மணியளவில் முத்தையன்கட்டு குளத்துக்கு விஜயம் செய்தவேலை அங்குமுல்லைத்திவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் மேரி கமலா குணசீலன்  அவர்களும் இணைந்து அங்குள்ள மக்களையும் சந்தித்து பின்னர்அக்குலத்திலும் மீன்குஞ்சுகள் விடப்பட்டது, அதனை தொடர்ந்து மாலை 4:00 மணியளவில் மடவாளசிங்கம் குளத்து மீன்பிடியாலர்களை சந்தித்துஅவர்களுடன் உரையாடியதுடன் அக்குளத்துக்கும் மீன்குஞ்சுகள்  விடப்பட்டது, இந்நிகழ்வில் சுமார் 75000 மீன்குஞ்சுகள் மூன்று குளங்களிலும் முதற்கட்டமாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் மக்களுக்கு இரண்டு மாதகாலத்துக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிக்கமைவாக விடப்பட்டது, இதன் மூலம் சுமார் 250 நன்னீர் மீன்பிடிக் குடும்பங்கள் அவர்களது வாழ்வாதாரத்தைபெருக்கிக்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இனவாதம், மதவாதம் என்பனவே அரசாங்கத்தின் ஆயுதம்! – நத்தார் காலத்தில் தேர்தல், கிறிஸ்தவர்களை அவமதிக்கும் செயல்!- ரணில்

கடந்த 10 வருடங்களில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்காத சாதனையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாகவே இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலை...

மஹிந்த பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்: சொல்ஹெய்ம் –

நோர்வே அரசு மீதும் தன் மீதும் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைத்துள்ளதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி, நோர்வேயின்...