பிராந்திய செய்திகள்

ஜனாதிபதி ராஜபக்‌ஷ அவர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விவசாய ஆராய்ச்சி சிறப்புத்திறன் விருதுகள் விழா

  ஜனாதிபதி ராஜபக்‌ஷ அவர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விவசாய ஆராய்ச்சி சிறப்புத்திறன் விருதுகள் விழா 2014 இல், நவ. 10, 2014 இல், கலந்துகொள்கிறார். அதிசிறப்பான விவசாய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட...

வடக்கு மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி ஒருபுறம் நடைபெறுகிறது. அதேவேளையில், இன்னொருபுறம் இலங்கை அரசு ஆதரவுடன் ஆளுநர், முதன்மைச்...

வடக்கில் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசு ஒன்று இயங்கினாலும், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் தமது கட்டுப்பாட்டிலேயே வடபகுதி மக்களும், நிர்வாகக் கட்டமைப்புக்களும் இருக்கவேண்டும் என்பதில் குறியாகவுள்ளனர். அதுமட்டுமன்றி இனப்பரம்பலை மாற்றியமைக்கவும் அவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வாறு...

முடியுமா, முடியாதா? அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தீர்ப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியுமா, முடியாதா என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று மாலை அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் ஆதரவாகவும் எதிராகவும்...

குறை­பா­டுகள் எங்கும் இருக்­கலாம். ஆனால் குறை­பா­டுகள் குறித்து பேசிக் கொண்­டி­ருப்­பதில் அர்த்தம் இல்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த...

வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆத­ரவளிக்க வேண்டும். இவ்­வாறு ஆத­ரவளிப்பதன் மூலம் கூட்­ட­மைப்பு அனை­வரும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய அர­சியல் தீர்வை பெற்­றுக்­கொள்ள முடியும் என்று பொரு­ளா­தார...

வித்தியின் ‘என் எழுத்தாயுதம்’ நூல் கொழும்பில் இன்று வெளியிடப்பட்டது

    மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் எழுதிய "என் எழுத்தாயுதம்" (ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு) நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது. 'திசை காட்டி' குழுமத்தின்...

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலைக்கு 14ம் திகதி அடிக்கல்!

  வடக்கின் அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கலை எதிர்வரும் 14ம் 15ம் திகதிகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டவுள்ளதாக துறைமுக பெருந்தெருக்கள் கப்பற்துறை திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார். 14ம் திகதி காலை 9.30...

கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வாழ்த்து கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக கரு ஜெயசூரிய போட்டியிடுவார் என்று தகவல் ஒன்று கடந்த வாரத்தில் வெளியானது. இதனையடுத்தே ஜனாதிபதி தொலைபேசி மூலம் ஜெயசூரியவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். “மங் ஒபதுமான்ட சுபபத்தனவா” ( நான்...

விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் இலங்கை அரசைக் கண்டித்தும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்க...

தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கையில் தூக்கு தண்டனை விதித்து இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டையில் நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் இலங்கை அரசைக் கண்டித்தும்...

சந்திரிக்கா தேர்தலில் போட்டியிட சட்டச் சிக்கல்கள் ஊழல் வழக்கில் அவர்கள் குற்றவாளியாக இனங்காணப்பட்டு 3 மில்லியன் ரூபாவை...

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க போட்டியிடுவதற்கு பல சட்டசிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தநிலையில்...

உறவுகள் யாவருக்கும் வணக்கம் எமது தலைவர் மே.த.கு வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உறவுகள் யாவருக்கும் வணக்கம் எமது தலைவர் மே.த.கு வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவும் உலகநாடுகளும் விடுதலைபுலிகளுக்கு ஏன் இன்னும் தடை விதிக்கிறார்கள் என்ற கேள்விக்கு எதிரிகளுக்கு அதிர்ச்சியும் , சிங்க தமிழர்களாகிய...