பிராந்திய செய்திகள்

வட-கிழக்கு சுயாதீனமாகப் பிரிவதற்கு தயார், இது எமது இன்றைய திட்டமல்ல, நீண்ட காலத் திட்டம்- மன்னார் ஆயர் இராயப்பு...

தென்னிலங்கையில் இருந்து வட-கிழக்கு சுயாதீனமாகப் பிரிவதற்கு தயார், இது எமது இன்றைய திட்டமல்ல, நீண்ட காலத் திட்டம், அதற்கு எம்மிடம் அனுபவம் உள்ள யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தகுதியானவர் என மன்னார்...

‘புலி வரப்போகிறது’ என்று கூறி சுமார் 1 ½ இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள்- முதல்வர் விக்னேஸ்வரன்

தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பாடசாலையில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வில் உரையாற்றினார்.உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுக்களை வைத்து எமக்குப் பயங்கரவாத பூச்சைப்...

மகளிர் அணி கிரிக்கட் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை அவசியம்!

இலங்கையின் மகளிர் கிரிக்கட் அணி வீராங்கனைகளிடம் பாலியல் லஞ்சம் பெற முனைந்ததாக கூறப்படும் அதிகாரிகள் குறித்து விசாரணைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஜே.வி.பி கோரியுள்ளது. ஜே.வி.பி. யின் பெண்கள் பிரிவு இந்தக் கோரிக்கையை விளையாட்டுத்துறை...

பான்கீமூனை அன்று புலிகளின் ஆதரவாளர் என்று கூறிய மகிந்த அரசு இன்று இலங்கைவருமாறு அழைக்கிறது

இலங்கையின் தற்போதைய நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக மீண்டும் ஒருஐமுறை இலங்கை வருமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முனுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுத்துள்ளார்.சீனாவின் சங்காய் நகரில்...

சந்திரகாந்தனுடன் எடுபிடிகள் அளவுக்கதிகம் அந்தப் பட்டியலில் இணைப்பாளர் பிரசாந்தன் ஊடக இணைப்பாளர் யூலியன் என பல அளவுக்கதிகமான கல்வி...

   முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தை விற்றதுடன் பல மக்கள் கொத்துக்களை திருடி பல ஏழைகள் வயிற்றில் தீயை அள்ளி வீசியதை யாவரும் நன்கறிவர். சந்திரகாந்தனுடன் எடுபிடிகள் அளவுக்கதிகம் அந்தப்...

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மலையகத்துக்கு தீண்டத்தகாதவர்கள் அல்ல. எமக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அது...

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மலையகத்துக்கு தீண்டத்தகாதவர்கள் அல்ல. எமக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அது மீண்டும் கட்டியெழுப்பப் படுகின்றதென்றால் அதனை நாம் வரவேற்க வேண்டும் என பிரதியமைச்சர் வே....

தொண்டமானின் குடும்பத்தை இந்தியாவுக்கே அனுப்புங்கள்! இவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள்: மலையகத்திலிருந்து ஒரு குரல்

ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தும் பயனில்லை. தொண்டமானின் குடும்பத்தை இந்தியாவுக்கே அனுப்புங்கள், இவர்கள் மரத்துக்கடியில் இருந்து கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் என மண்சரிவில் பாதிக்கப்பட்ட ஒருவர் கோபத்தில் திட்டித்தீர்த்துள்ளார். கொஸ்லாந்த மண் சரிவில் தனது...

கருணா அம்மான் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தளபதியாக இருந்தபோதே 300 முல்லிம்கள் காத்தான்குடியிலும், ஏறாவூரிலும் கொல்லப்பட்டனர்- கேணல் ஹரிஹரன்

இந்திய அமைதிப் படையினர் இலங்கையில் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் கொலைகளில் ஈடுபட்டதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய அமைதிப் படையினர் புலனாய்வு பிரிவு தலைவர் கேணல் ரமணி ஹரிஹரன்...

நீண்ட கால யுத்தத்தை சந்தித்த வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விசேடமான அவசரகால கல்வி செயல் திட்டங்கள் தேவை-சிவசக்தி...

கல்வியில் பண்பு, தரம் இவற்றை வலியுறுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதிபர் ஆசிரியர்கள் இடமாற்ற சுற்றுநிரூபங்கள் நேர்மையுடனும், நீதியுடனும் பின்பற்றப்படுவதாக தெரியவில்லை. அவற்றில் பாரபட்சமும் பழிவாங்கல் குணமும் காணப்படுகின்றன. தேசிய பரீட்சைகள்...

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு நான்கு குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள்

நான்கு குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் 2014-10-30ம் திகதியன்று முள்ளிவளையில் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஊடாக மேற்படி உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. இது...