பிராந்திய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர் (பொது) சிராணி பண்டாரநாயக்க

ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக முன்னாள் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னாள் பொதுவேட்பாளர் என்ற நிலைக்கு பிரேரிக்கப்பட்டிருந்த மாதுலுவாவே சோபித்த தேரர் இதற்கான முனைப்பை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு அரசியல் கட்சிகளும்...

தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ...

பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களின்போது பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் உள்ளவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு,தொடர்ந்து பாதிப்புகள் எதிர்நோக்கவுள்ள பகுதிகளில் உள்ள மக்களை...

வத்திக்கான் பிரதிநிதிகள் குழுவினர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்க உள்ளனர்.

வத்திக்கான் பிரதிநிதிகள் குழுவினர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்க உள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வத்திக்கான் பிரதிநிதிகள், பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. பாப்பரசரின் இலங்கை...

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை! விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்!

  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட...

புலிகள் இருந்த காலங்களில் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை- இரா.சம்பந்தன்

  இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அப்படியிருந்தும் புலிகளிடம் இருந்து உயிர்தப்பி, தற்போது இலங்கை தமிழர்களின் அதிகபட்ச எம்.பி.க்களை கொண்ட தமிழ் கட்சியின் தலைவராக உள்ளார் இவர். அதே நாடாளுமன்றத்தில் தற்போது உள்ள...

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் ஆதரவளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது. பொது வேட்பாளராக ரணில்...

ஐந்­தரை ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அழிக்­கப்­பட்ட விடு­தலைப் புலி­களை முன்­னி­று த்தி ஐ.தே.க.வும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் பிர­சாரம்...

வரும் ஜன­வரி மாதம் ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­படும் என்ற பர­வ­லான ஊகங்­க­ளுக்கு இடையே, நாட்டின் இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­களும் தமக்­கி­டை­யி­லான பலப்­ப­ரீட்­சையை ஆரம்­பித்­துள்­ளன. இந்தப் பலப்­ப­ரீட்­சையில், மீண்டும் விடுதலைப் புலிகள் விவ­காரம்தான் முதன்மை...

வடமாகாண முதலமைச்சரினால் மர நடுகை மாதம் ஆரம்பித்துவைப்பு

வடமாகாண விவசாய அமைச்சினால் நவம்பர் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையிலான காலப்பகுதி மாகாண மர நடுகை மாதமாக அறிவிக்கப்பட்டதற்கிணங்க இன்றைய தினம் நாரந்தனை பகுதியில் வடமாகாண முதலமைச்சரினால் மர நடுகை...

கொத்மலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் – மக்கள் இடப்பெயர்வு

கொத்மலை, டன்சினன் தொழிற்சாலைக்கு உட்பட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படுவதை தொடர்ந்து 92 குடும்பத்தினர் இடம்பெயர்ந்து தேயிலை தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 92 குடும்பங்களை சேர்ந்த 400...

40 அடி வரை மண்ணுக்குள் புதைந்த வீடுகள்

கொஸ்லந்தை மிரியபெத்த பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலையால் மண்சரிவில் காணாமல்போனோரை தேடும் பணிகள், மீட்புப் பணிகளில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. கொஸ்லந்தை மீரிய பெத்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் உத்தியோக பூர்வமாக...