பிராந்திய செய்திகள்

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் இன்று காலை ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளனர்.

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் இன்று காலை ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளனர். இந்த அனர்த்தத்தினால் 150ற்கும் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகவும் 300இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாகவும் இடர்...

வடக்கு மாகாண சபையின் 18 ஆவது அமர்வு நேற்று -வடமாகாண சபையில் 7 பிரேரணைகள் நிறைவேற்றம்!

வடக்கு மாகாண சபையில் 7 பிரேரணைகள் நிறைவேறற்றப்பட்டதுடன் ஒரு பிரேரணை அடுத்த அமர்வுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 18 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது அவைத்தலைவரினால் 3 பிரேரணைகளும், உறுப்பினர்...

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி மஹிந்த போட்டியிட முடியும்: பிரதமர் டி.எம்.ஜெயரத்ன

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தடவையாக போட்டியிட முடியும் என்று பிரதமர் டி.எம்.ஜெயரத்ன தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்துக்கு ஊடாக கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு அமைய...

புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். புலம்பெயர் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர் ஒருவருடன் கொடுக்கல் வாங்கல்...

“ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது வெற்றியை பெறுவோம்” றணில் – சஜித்:-

  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பெறுவோம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அதன் தலைவர் ரணில்விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். கட்சிக்கு மலைஉச்சியை...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்றுக்கு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஐக்கிய...

மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையாளர்-தேர்தல் ஆணையாளர் வீட்டுக்காவலில் வைக்கப்படலாம்?-

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையாளர் அறிவித்தால், அவரை வீட்டுக்காவலில் வைக்கப்படலாம் என நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம்...

ISIS தீவிரவாத அமைப்பு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

  ISIS தீவிரவாத அமைப்பு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது இலங்கை வாழ் முஸ்லீங்கள் மீது பொதுபல சேனவோ அரசாங்கமோ கைவைத்தால் இப்படி அவர்கள் தலை உருழூம்

அடிப்படைவாதிகளால் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து! ரவூப் ஹக்கீம்-சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்

இலங்கையில் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் கடும் அபாயத்துக்குள்ளாகியிருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள அடிப்படைவாத அமைப்புகளின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம்களுக்கு ஆபத்தான நிலை தோன்றியுள்ளது. அடிப்படைவாத...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முடியாவிட்டால் கோத்தபாய: ராஜபக்ஷவினர் முடிவு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டரீதியான தடைகள் ஏற்பட்டால், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என ராஜபக்ஷவினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி...