உலகச்செய்திகள்

செல்ஃபி எடுத்தபோது கால்வாயில் மூழ்கி 3 மருத்துவ மாணவ மாணவியர் பலி

செல்ஃபி எடுத்தபோது 3 மருத்துவ மாணவியர் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில், நேற்று மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில்  ...

இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் வறுமை காரணமாக பிறந்து 6 வாரங்களில் தாயை பிரி்ந்து...

  இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் வறுமை காரணமாக பிறந்து 6 வாரங்களே ஆன தனது பெண் குழந்தையை பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டு தம்பதியினருக்கு வளர்க்க கொடுத்துள்ளார். அன்று முதல் அந்த குழந்தை பிரித்தானியாவில்...

உலகின் அபாயகரமான ஹொட்டல் இதுவா? 

சூறாவளி, ஆபத்தான சுறா மீன்கள் போன்றவைகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்று சுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் அளித்து வருகிறது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கரொலினா மாநிலத்தில் இருந்து 34 மைல்கள் தொலைவில்...

அரை நிர்வாணத்துடன் மீட்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் சடலம்

மெக்சிகோ நாட்டில் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் சடலம் அரை நிர்வாணத்தோடு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் வீரகிரஷ் மாநிலத்தில் உள்ள ஒரிசபா பகுதியை சேர்ந்தவர் அனாபெல் ஃப்லோரிஸ் சலாசர் (Anabel Flores Salazar). இவர்...

ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வடகொரிய ராணுவ தளபதி சுட்டுக்கொலை 

வடகொரிய ஜனாதிபதி ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு ராணுவ தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.சர்வதேச முன்னணி தொலைக்காட்சி ஒன்றிற்கு பெயர் வெளியிடப்படாத...

6 நாட்களாக பனிச்சரிவில் சிக்கி உயிருடன் வந்த ராணுவ வீரர் உயிரிழப்பு….

சியாச்சினில் கடந்த பிப்ரவரி 6-ம் திகதி பனிச்சரிவு ஏற்பட்டு, ஒரு கி.மீ தொலைவுக்கு பனி மூடியுள்ளது. அதில் 25 அடி ஆழத்தில் சிக்கிய ஹனுமந்தப்பா 6 நாட்களாக உயிருடன் இருந்தது பெரும் அதிசய...

80 ஓநாய்களை பாதுகாக்க 4,25,000 யூரோ ஒதுக்கீடு – ஜேர்மன் அரசு 

ஜேர்மனி நாடு முழுவதும் உள்ள சுமார் 80 ஓநாய்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க அந்நாட்டு பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்க 4,25,000 யூரோ நிதி ஒதுக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.ஜேர்மனியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத...

இறந்துபோனவர்களின் அஸ்தியை தூவுவதற்கு கட்டுப்பாடு

இறந்துபோனவர்களின் அஸ்தியை பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் தூவுவதை கட்டுப்படுத்த கனடாவின் கியூபெக் மாகாணம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களின் பாசத்துக்குரியவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் அஸ்தியை நியாபகார்த்தமாக வீடுகளிலும் தோட்டங்களிலும் தாங்கள்...

பிரித்தானியாவை புரட்டிப்போட்ட புயலில் சிக்கிய கப்பல்

கடந்த மாதம் பிரித்தானியாவை புரட்டிப்போட்ட Gertrude புயலில் சிக்கிக்கொண்ட கப்பலின் வீடியோ பதிவு அச்சுறுத்தும்படி உள்ளது.பிரித்தானியாவில் கடந்த மாதம் வீசிய Gertrude புயலால் கடலோரப்பகுதிகளில் மணிக்கு 144 மீற்றர் வேகத்தில் காற்று வீசியது. அதேப்போன்று...

 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொடரும் சர்ச்சை 

ஜேர்மனியில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்துக்கு காரணம் இயந்திர கோளாறா அல்லது மனித தவறா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஜேர்மனியின் பாவாரியா மாகாணத்தில் உள்ள Bad Aibiling என்னுமிடத்தில் நேற்று ஒரே தண்டவாளத்தில்...