உலகச்செய்திகள்

கஞ்சா செடிகளை விற்பனை செய்து வரும் கன்னியாஸ்திரிகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கன்னியாஸ்திரிகள் இரண்டு பேர் Marijuana வளர்த்து விற்பனை செய்வதில் பிரபலமடைந்துள்ளனர்.கலிபோர்னியாவில் Kate மற்றும் Darcy ஆகிய இரண்டு கன்னியாஸ்திரிகள் வலி நிவாரணியாக வாடிக்கையாளர்களுக்கு Marijuana விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள்...

வயதான தம்பதிகளுடன் வசித்து வரும் சிட்டுக்குருவி 

ஜப்பானில் வயதான தம்பதிகளுடன் பாசத்துடன் சிட்டுக்குருவி ஒன்று வளர்ந்து வரும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.ஜப்பானின் புகையா என்ற நகரத்தில் Yoshiko Fujino என்ற நபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்தாண்டு நவம்பர்...

கோஹினூர் வைரம் எங்களுக்கு தான் சொந்தம் – பாகிஸ்தான்

பிரித்தானிய மகாராணியின் கிரீடத்தில் இருக்கும் கோஹினூர் வைரத்துக்கு உரிமை கோரி பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தின் போது கிழக்கு இந்திய கம்பெனி பாஞ்சாப் மாகாணத்தை 1849ஆம் ஆண்டு இணைத்துகொண்டது. அப்போது புகழ்பெற்ற...

தரையை தொட முடியாமல் தள்ளாடிய விமானம்

பிரித்தானியாவில் இமோஜின் புயல் தாக்கத்தால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து தவிப்பதோடு மட்டுமல்லாமல் விமானபோக்குவரத்தும் அவ்வப்போது தடைபட்டு வருகிறது.இத்தாலியின் மிலன் நகரில் இருந்து புறப்பட்ட, Alitalia aircraft என்ற பயணிகள் விமானம்,...

துபாயில் உலக கல்வி மகாநாடு – இலங்கையின் சார்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் பங்கேற்பு

உலக கல்வி மகாநாடு (07.08) டுபாய் நாட்டில் நடைபெற்றது. இதில் 20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இலங்கையின் சார்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார். இம் மகாநாட்டிற்கு...

நேருக்கு நேர் மோதிய ரயில்கள் – ஏராளமானோர் பலி 100 பேர் காயம் 

ஜேர்மனியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 100 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஏராளமானோர் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.ஜேர்மனியின் பாவாரியா மாகாணத்தில் உள்ள Bad Aibiling என்னுமிடத்தில் ஒரே தண்டவாளத்தில் வந்த...

தற்காப்பிற்காக துப்பாக்கிகள் வாங்குவது சுவிஸ் மக்களிடையே அதிகரிப்பு: நன்மையா? தீமையா?

  சுவிட்சர்லாந்து நாட்டில் தற்காப்பிற்காக கை துப்பாக்கிகளை சட்டரீதியாக விலைக்கு வாங்குவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்பார்த்ததை விட துப்பாக்கிகளை வாங்கி குவிக்கும் ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சுவிஸில் உள்ள 26...

பாழடைந்த வீட்டிற்குள் 2,00,000 யூரோவை மூட்டைக்கட்டி வைத்திருந்த மூதாட்டிகள்

இத்தாலி நாட்டில் வறுமையில் வாடிய இரண்டு வயதான சகோதரிகள் தங்களுடைய பாழடைந்த வீட்டிற்குள் மூட்டை மூட்டையாக 2,00,000 யூரோ பணம் வைத்திருந்தது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ரோம் நகருக்கு அருகில் உள்ள San Giovanni...

1,075 யூதர்களை கொடூரமாக எரித்து கொன்ற வழக்கில் 93 வயதான முதியவர் நீதிமன்றத்தில் ஆஜர்

இரண்டாம் உலகப்போரின்போது சுமார் 1,075 யூதர்களை எரித்து கொலை செய்யப்பட்டதற்கு துணையாக இருந்த 93 வயதான முன்னாள் பாதுகாவலர் ஒருவர் ஜேர்மன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த 1940...

இந்தோனேஷியாவில் விஷ மது குடித்த 26 பேர் சாவு

இந்தோனேஷியாவில் இயங்கி வந்த சிறிய மதுக்கடைகளுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு வீடுகளில் மது தயாரித்து திருட்டுத்தனமாக விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் மத்திய ஜாவாவின் யோகியகார்த்தா நகருக்கு...