உலகச்செய்திகள்

மகளை கற்பழித்துவிட்டு “நான் உன்னை எப்போதும் காதலிப்பேன்” எனக்கூறிய தந்தை

அவுஸ்திரேலியாவில் 38 வயது நிரம்பிய தந்தை ஒருவர் 20 வருடங்களுக்கு பின்னர் சந்தித்த தனது மகளை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த அப்பெண், பிறந்ததிலிருந்து தனது தந்தையை பார்த்தது...

கடலில் படகு கவிழ்ந்ததில் 35 அகதிகள் பலி

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு செல்லும் போது படகு கவிழ்ந்ததால் 33 அகதிகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,  துருக்கியில் இருந்து கீரீஸ் நாட்டுக்கு செல்ல முயன்ற போது...

கல்லறைக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட நபர்

பிரேசில் நாட்டில் கல்லறைக்குள் நபர் ஒருவர் இரத்தக்கறைகளோடு உயிருக்கு போராடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் நாட்டின் Campos dos Goytacazes நகரில் வசித்து வந்த குடும்பத்தினர், தங்களது உறவினர் கல்லறைக்கு பிரார்த்தனை...

எரிச்சலடையும் ஒபாமாவின் மகள்கள் 

வெள்ளை மாளிகையில் Wi-fi வசதி சரியான முறையில் கிடைப்பதிலை என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் Super Bowl என்ற நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட ஒபாமாவிடம் சில...

16 ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பத்துடன் இணைந்த இளைஞர்

பிரித்தானியாவில் மாயமான இளைஞர் ஒருவர் 16 ஆண்டுகளுக்கு பின்னர் தமது குடும்பத்துடன் இணையவிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 1999 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் உள்ள உறவினர் ஒருவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு...

3 மைல் தூரம் சிவப்பு கம்பள வரவேற்பு: சர்ச்சையில் சிக்கிய எகிப்திய ஜனாதிபதி 

எகிப்திய ஜனாதிபதி கடந்து சென்ற 3 மைல் தூரம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.எகிப்திய ஜனாதிபதி அப்தேல் ஃபத்தா கெய்ரோவின் புறநகர் பகுதியில் நடைபெற்றுள்ள விழா ஒன்றில்...

பாலியல் வழக்கில் இருந்து தப்ப இழப்பீடு வழங்கிய இளைஞர்கள்

குரோஷியா நாட்டில் பாலியல் வழக்கில் சிக்கிய இளைஞர்கள் இழப்பீடு தொகை வழங்கி தண்டனையில் இருந்து தப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குரோஷியா நாட்டில் விடுமுறையை கழிக்கும் பொருட்டு அவுஸ்திரேலிய இளைஞர்கள் மூன்று பேர் சென்றுள்ளனர். அங்குள்ள...

பேரறிவாளனை விடுதலை செய்தால்… தமிழக அரசை யாரும் தடுக்க முடியாது!

பெப்ரவரி இறுதிக்குள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முக்கியமான முடிவை தமிழக அரசு எடுக்கும்...

3 மாணவிகள் நீரில் மூழ்கி சாகவில்லை… பிரேத பரிசோதனை அறிக்கையால் திடீர் திருப்பம்!

விழுப்புரம் எஸ்விஎஸ் மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம்...

பள்ளியில் புகுந்து சிறுத்தை செய்த அட்டூழியம்… 4 பேர் காயம்

இந்தியாவில் பெங்களூரு வர்த்தூரில் அமைந்துள்ளது விப்கையார் ஆங்கிலப்பள்ளி. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று பள்ளி மூடப்பட்டிருந்தது. காவலாளிகள் மட்டும் பணியில் இருந்தனர். இந்நிலையில் அதிகாலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் பள்ளியின் முன்வாசல் வழியாக சிறுத்தை...