உலகச்செய்திகள்

தலிபான்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இருந்து தப்பிய இளவரசர் ஹரி

பிரித்தானிய இளவரசர் ஹரி, தலிபான் தீவிரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார் என்று அவருடைய முன்னால் நண்பர் வெளியிட்டுள்ள புத்தகத்தின் மூலம் தெரியவந்துள்ளது. பிரித்தானிய இராணுவத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி...

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ரஷ்ய ராணுவம்

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் ராணுவத்தை விட ரஷ்யாவின் ராணுவம் பலம் பொருந்தியதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.ஐக்கிய அமெரிக்காவின் ராணுவப்படைகள் தொடர்பாக RAND கார்ப்ரேசன் நிறுவனம் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. கடந்த 2014 மற்றும்...

சீனா கலைஞரின் புகைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

சீனா புகைப்பட கலைஞர் ஒருவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சீனாவின் பிரபல புகைப்பட கலைஞரான Ai Weiwei தொடர்ந்து பல அரியவகை புகைப்படங்களை வெளியிட்டு விருதுகளை குவித்துவருபவர். ஆனால் அவரது புதிய...

உளவாளியை சிலுவையில் அறைந்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

தங்களுக்கு எதிராக உளவு வேலை பார்த்த உளவாளிகளை சிலுவையில் அறைந்து கொலை செய்யும் புகைப்படங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.உலகம் முழுவதுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுக்கு எதிராக போராடுபவர்களை கொடூரமான முறையில்...

போர் கதாநாயகனாக பாராட்டப்பட்ட 10 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற தாலிபன் தீவிரவாதிகள்

ராணுவத்தில் பணியாற்றி தங்களுக்கு எதிராக போராடிய பத்து வயது சிறுவனை தாலிபன் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் சிறுவன் வசில் அகமத். இவரது மாமா தாலிபன் இயக்கத்தில் இருந்துள்ளார். பின்னர் தனது ஆதரவாளருடன் அரசு படையில்...

இலங்கையைப் பொறுப்புக்கூற வைத்த பான் கீ மூனுக்கு கேம்பிரிஜ் பல்கலைக்கழக கலாநிதி பட்டம்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு, பிரித்தானியாவில் புகழ்பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கெளரவ சட்ட கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு தொடக்கம், ஐ.நா பொதுச்செயலராக பணியாற்றியுள்ள காலத்தில், அவர் ஆற்றிய மனிதாபிமானப் பணிகள்,...

அகதிகளை நிறுத்த வேண்டும் அல்லது உதவியை நிறுத்த வேண்டும் – ஆப்கானிஸ்தானிடம்  ஜேர்மனி

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை நிறுத்தாவிட்டால், நாங்கள் வழங்கும் பாதுகாப்பு உதவிகளை நிறுத்த வேண்டிவரும் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.ஆப்கானில் நிலவிரும் உள்நாட்டுப்பேர் காரணமாக அந்நாட்டு மக்கள் இடம்பெயர்ந்து...

செல்போனால் பார்வையை இழந்த சிறுவன்… உஷாராக இருங்கள் பெற்றோர்களே!…

தனுஷ் என்ற சிறுவன் செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியதால் அது வெடித்து பார்வையை இழந்துள்ளான். மதுரானந்தத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி எட்டியப்பன் என்பவரது 9 வயது மகன் தனுஷ். இவன் செல்போனை சார்ஜ்...

விடைகாண முடியாமல் நீடிக்கும் மர்மம்

ரஷ்யாவில் ஒரு மலைசார்ந்த பகுதியில் உள்ளது தர்காவ்ஸ் என்ற அந்த மர்ம நகரம், இன்னும் ரஷ்யாவினராலே விடைகாண முடியாத நெடிய புதிராக விளங்குகிறது.வாழ்பவர்கள் யாரும் இப்போது இல்லை, அங்கு காணப்படும் ஒரேமாதிரியான கட்டட...

2,000 பன்றிகள், 500 ஆடுகளை தொடர்ந்து 90 பசுமாடுகள் தீவிபத்தில் பலி

கனடாவில் உள்ள கால்நடை பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 90 பசுமாடுகள் தப்பிக்க வழியின்றி தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Elgin என்ற பகுதியில் கால்நடை பண்ணை...