உலகச்செய்திகள்

முதியவர்கள் போல தோற்றமளிக்கும் சிறுவர்கள்

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள 2 சிறுவர்கள் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு முதியவர்கள் போல் தோற்றமளிக்கின்றனர்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி எனும் பகுதியில் குடியிருந்து வருபவர் 40 வயதான ஷத்ருகன் ரஜக், இவரது...

வல்லுறவுக்கு பிறகு வாழும் பெண்களின் வாழ்க்கை நிலை

வல்லுறவு குற்றவாளிகளை தண்டிப்பதில் ஆர்வம் காட்டும் சமுதாயம். பாதிக்கப்பட்ட பெண்களை அவமானப்படுத்தாமல் வாழவைக்கிறதா?வல்லுறவுக்கு பிறகு, வாழ பிடிக்காமல் வெட்கித்தலை குணியும் பெண்களுக்கு அந்த நினைவை நீக்கிவிட்டு நேசிக்க, உலகில் மனிதம் இருக்கிறது என்ற...

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா இலங்கைக்கு விஜயம்

பெப்ரவரி 5ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஸ்மா சுவராஜ் அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களின் இணைத் தலைமையில் நடைபெறவுள்ள 9வது...

ஒரே நேரத்தில் கடலில் மூழ்கி 14 மாணவர்கள் பலியான சோகம்

இந்தியாவின், மகாராஷ்டிராவில் முருத் கடற்கரைக்கு சுற்றுலா சென்றே புனே கல்லூரி மாணவர்கள் 14 பேர் கடலில் மூழ்கி பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாயமான மாணவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலம்,...

தன் இறப்பிலும் 4 பேரை வாழவைத்த சிறுவன் கட்டாயம் படிக்க வேண்டிய மனதை நெகிழவைக்கும் சம்பவம்

  மூளைச்சாவு அடைந்த வெளிநாட்டு வாழ் இந்திய சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 4 பேர் மறுவாழ்வு பெற்றனர். இருதயம் 7 வயது சிறுமிக்கு பொருத்தப்பட்டது. இது தொடர்பில் தெரியவருவது, அவுஸ்திரேலியாவில் , சிட்டியினில் வசித்து...

பங்களாதேஸில் போர்க்குற்றவாளிகள் 18 பேருக்கு இதுவரை மரண தண்டனை

பங்களாதேஸ் நாட்டில் சுதந்திரப் போரின் போது போர்க்குற்றம் செய்ததாக தொடரப்பட்டுள்ள 22 வழக்குகளில் இதுவரை 18 பேர் போர்க்குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பங்களாதேஸ் நாட்டில் கடந்த 1971-ம் ஆண்டு சுதந்திரப்போர்...

மீண்டும் 20 ஐ.எஸ் வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டது!

  ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க முயன்ற 20 பேரின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க முயன்ற 20 பேரின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈராக், சிரியாவில் பல பகுதிகளை...

அவுஸ்திரேலியாவில் கணவனை கொடூரமாக கொன்ற இலங்கை பெண்….! தீற்பு சில தினங்களில்…..

அவுஸ்திரேலியாவில் குடியேறி மருத்துவராக பணிபுரிந்து வரும் இலங்கை பெண் ஒருவர் அவரது கணவரை சுத்தியால் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள Geraldton என்ற நகரில் உள்ள...

மாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசார்!

மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டும், அதற்கு காரணமானவர்களைக் கண்டித்தும் டெல்லியில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் டெல்லி போலீசார் நடத்திய கண்மூடித்தனமான கொலைவெறி தாக்குதலுக்கு...

மாணவனின் உயிரை பறித்த செல்ஃபி தண்டவாளத்தில் நடந்த விபரீதம்!

மின்சார ரயில் வரும்போது தண்டவாளத்தின் அருகே நின்று செல்ஃபி எடுக்க முயன்ற பிளஸ்–1 மாணவர் ரயில் மோதி பலியான சம்பவம் சென்னை வண்டலூரில் நிகழ்ந்துள்ளது.சென்னை பூந்தமல்லி ஜேம்ஸ் தெருவைச் சேர்ந்த சுகுமாரன் என்பவரின்...