உலகச்செய்திகள்

ஆயிரக்கணக்கில் அகதி சிறுவர்கள் மாயம்

ஐரோப்பாவுக்குள் வந்து சேரும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தலைமறைவாகும் பின்னணியில் பாலியல் தொழில் கும்பல் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.ஐரோப்பாவுக்குள் வந்து சேரும் ஆதரவற்ற சிறுவர்கள் மீது நோட்டமிட்டு சர்வதேச அளவில் இயங்கும் கும்பல்கள் இயங்குவதாக...

குழந்தைகளை எரித்துக் கொன்று போகோஹரம் தீவிரவாதிகள் 

வடக்கு நைஜீரியாவில் உள்ள சில சிறிய நகரங்களை கைப்பற்றியுள்ள போகோஹரம் தீவிரவாதிகள், தற்போது, வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரான மைடுகுரியை கைப்பற்றும் நோக்கத்தில் அவ்வப்போது இப்பகுதியில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மைடுகுரி நகரில்...

இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் புலிகள்?

இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினர், ஐ.எஸ் தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர்...

வெள்ளியன்று ஐ.நா. ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை வருகிறார்!

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன் வட மாகாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் சனிக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

புகலிட கோரிக்கையாளர் பயணித்த படகு விபத்து, குழந்தைகள் உள்ளிட்ட 33 பேர் பலி!

  ஏஜியன் கடலை கடந்து கிரேக்கத்துக்கு வர முயற்சித்த புகலிட கோரிக்கையாளர் படகு விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்ளிட்ட குறைந்தது 33 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 75 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் துருக்கியிலிருந்து...

கல்வியறிவில் பின்தங்கிய இளைஞர்களை கொண்ட நாடு எது? 

வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் கல்வியறிவில் பிந்தங்கிய இளைஞர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.வளர்ச்சியடைந்த நாடுகளில் பிரித்தானியா இளைஞர்களே கல்வியறிவில் மிகவும் பிந்தங்கியிருப்பதாக புதிய அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட...

ஐ.எஸ்.ஐ.எஸ். இல் இணைந்து தாக்குதலில் ஈடுபட தயாராக இருக்கும் 30,000 இந்தியர்கள் 

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர 30 ஆயிரம் இந்தியர்கள் தயாராக இருப்பது தெரிய வந்ததுள்ளது. அத்துடன் ராக் மற்றும் சிரியாவில் வலுவாக உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவுக்குள் நுழைய பெரு முயற்சி செய்து வருகிறது. இந்திய...

சிறுநீரக விற்பனை தொடர்பான குற்றச்சாட்டின் பின்னணியில் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர்

இலங்கையின் தனியார் மருத்துவமனை ஒன்றில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட உணர்வு இழப்பு மருந்து வழங்கும் இந்தியர் ஒருவரே இலங்கையில் சிறுநீரக விற்பனை என்ற விடயத்தை பின்னின்று பிரசாரப்படுத்தி வருகிறார் என்று அரச மருத்துவர்...

போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் கடுமையான விமர்சனமொன்றை வெளியிட்டுள்ளது.

  போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் கடுமையான விமர்சனமொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் ஈராக்கில் புரிந்த அட்டூழியங்கள் தொடர்பில் இதுவரை...

கண்டத்திற்குள் ஒரு கடல் – சிலிர்ப்பூட்டும் சிலிகா ஏரி 

சிலிகா ஏரி இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய உவர் நீர் ஏரி. இப்பகுதியில் கடற்கரையை ஒட்டி ஒரு பெரிய லகூன் (Lagoon) அமைந்திருப்பதே இந்த ஏரிக்கான பிரசவ காரணம். ஏரியின் அமைப்பு: ஒரிஸ்ஸா மாநிலத்தில்...