உலகச்செய்திகள்

உலகின் மிக ஆபத்தான வளைவுகள் கொண்ட சாலை 

உலகின் மிக ஆபத்தான சாலைகள் குறித்து இணையத்தளம் ஒன்று நடத்திய ஆய்வில் வியக்க வைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான உயிர்களை பலிவாங்கிய உலகின் மிக ஆபத்தான சாலைகள் குறித்து இணையத்தளம்...

1400 ஆண்டு கிறிஸ்தவ மடத்தை தரைமட்டமாக்கிய ஐஎஸ் தீவிரவாதிகள் 

ஈராக்கில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ துறவிகள் மடத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் தரைமட்டமாக்கியுள்ளனர்.ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள செயின்ட் எலிஜா என்ற கிறிஸ்தவ துறவிகள் மடமானது 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த மடத்தை ஐஎஸ்...

பிரேசிலில் வேகமாக பரவும் ஜிக்கா வைரஸ்

பிரேசில் நாட்டில் சிறிய தலையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் சமீப காலமாக சிறிய தலை மற்றும் மூளையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்நாட்டில்...

கொள்ளையடித்தால் மரணம், மது அருந்தினால் கசையடி – ஐ.எஸ்.ஐ.எஸ்

லிபியாவில் கொள்ளையடித்த 3 பேரை பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக்கொன்ற புகைப்படங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளித்து வருகின்றனர். இந்நிலையில் லிபியாவில்...

பன்றிக்குட்டிகள் மீது குதித்து விளையாடிய மனித மிருகம்

ஸ்பெயின் நாட்டில் உள்ள பன்றிகள் வளர்ப்பு பண்ணை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், அங்குள்ள பன்றிக்குட்டிகளின் மீது குதித்து குதித்து விளையாடி 72 பன்றிகளை கொன்றுள்ளார். ஸ்பெயின் நாட்டின் Almeria நகரில் அமைந்துள்ள Huercal-Overa...

நடப்பு ஆண்டில் குடியிருக்க சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு

உலகில் 2016 ஆம் ஆண்டு வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியலை உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 2016 ஆம்...

வேற்றுகிரகவாசிகளுடன் உடலுறவு கொண்டோம் – அடித்து கூறும் பெண்கள் 

அமெரிக்காவை சேர்ந்த இரண்டு பெண்கள் தாங்கள் வேற்றுகிரகவாசிகளுடன் உறவுகொண்டதாகவும் தங்களின் குழந்தைகள் விண்கலத்தில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் Hybrid Baby Community என்ற அமைப்பு உள்ளது. வேற்றுகிரகவாசிகள் தங்களுடன் உறவுவைத்துக்கொண்டு தங்களின் மூலம் குழந்தை பெற்றுகொள்கின்றனர். அதன்...

தாயகம் திரும்பினர் தமிழக மீனவர்கள்

இலங்கையில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 102 இந்திய மீனவர்கள் நேற்று இராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர். இலங்கை கடற்படையினரால்...

இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்திய இந்தியர்கள் கைது

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 8.325 கிலோகிராம் தங்கக்கட்டிகளை, இந்திய சுங்கத்திணைக்கள அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளனர். இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 8.325 கிலோகிராம் தங்கக்கட்டிகளை, இந்திய சுங்கத்திணைக்கள அதிகாரிகள் நேற்று...

கெய்ரோவில் பிரமிட் அருகே குண்டுவெடிப்பு

கெய்ரோவில் பொலிஸ் சோதனையின் போது குண்டு வெடித்ததில் 9 பேர் பலியாகினர் மற்றும் 10 காயமடைந்துள்ளனர். எகிப்தில் ஜனாதிபதியாக இருந்த ஹொஸினி முபாரக்கை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு மாபெரும் போராட்டம்...