உலகச்செய்திகள்

ஆங்கிலம் தெரியாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் – பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை

இங்கிலாந்தில் வசிக்கும் திருமணமான வெளிநாட்டு பெண்களுக்கு ஆங்கில அறிவை சோதிப்பதற்காக தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தோல்வி அடைபவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட வேண்டும் என்றும், அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ளார். இங்கிலாந்தில்...

ஆபாசம் – அராஜகம் – ரவுடித்தனம் இதுதான் அம்மா ஆட்சி !

  பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் தமிழக மக்களைச் சாவிற்குள் தள்ளிய அ.தி.மு.க. அரசு, நிவாரண நடவடிக்கைகளை அம்மா இடும் பிச்சையாகக் கருதி நடந்துவருகிறது. “ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்பது நின்றும்,...

இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 29 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி முல்லைத்தீவு - திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோதமான...

ராஜீவ்காந்தி கொலைச் சந்தேக நபர்களின் விடுதலைக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் அணி திரளும்!

  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், உட்பட 7 பேரின் விடுதலையை செய்ய வேண்டும் என்றும் அதற்கு பேரணியாகச் சென்று...

இனி விமான விபத்துக்கு வாய்ப்பு இல்லை: வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு Published:Monday, 18 J

  தீவிரவாத தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு, விமானியின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக்காலமாக விமான விபத்துகள் அதிகரித்து வருவது பயணிகளின் பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.   எம்.ஹெச்-370 என்றாலே விமான பயணிகளிடையே இனம் புரியாத சோகத்தை...

நான்கு தசாப்தங்களுக்கு பின் இலங்கை அரச தலைவருக்கு அழைப்பு விடுத்த ஜேர்மனி: ஜனாதிபதி

  42 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் தலைவர் ஒருவருக்கு ஜேர்மனிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று வீதி அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை...

கணவரின் கள்ளக்காதலியை அடித்து பாலத்தின் மேல் இருந்து கீழே வீசிய பெண்: இதோ வீடியோ

  கணவரின் கள்ளக்காதலியை அடித்து பாலத்தின் மேல் இருந்து கீழே வீசிய பெண்: இதோ வீடியோ Posted by: Siva Published: Monday, January 18, 2016, 11:46 உங்களது ரேட்டிங்: Share...

பெண்ணை கடத்தி சென்று ரகசிய அறையில் வைத்து பல வருடங்களாக பாலியல் பயன்படுத்திய டாக்டர் கைது

  சுவீடன் நாட்டை சேர்ந்த டாக்டர் ஒருவர் 38 வயது பெண்ணை கடத்தி சென்று தனது வீட்டில் பூமிக்கு அடியில் உள்ள ஒரு ரகசிய அறையில் அடைத்து வைத்து தனது பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி...

சுவிற்சர்லாந்தில் குடியேற்ற வாசிகளின் எதிர்காலம் சிக்கலில்..? 10, 000 தனி நபர்களை நாடுகடத்தும் ஆபத்து

இரண்டு மில்லியன் மனிதர்களின் வதிவிட உரிமை மீதான ஆபத்து இந் நாட்டு கடவுச் சீட்டின்றி சுவிற்சர்லாந்தில் நீண்டகாலமாகத் தொழில் புரியும் இரண்டு மில்லியன் மக்களிற்கு நாடு கடத்தல் சட்ட அமுலாக்கம் ஆபத்தானது. சிறிய குற்றச்...

’அலுவலக வேலையை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைக்கிறது’ – நீதிபதியிடம் கெஞ்சிய பிச்சைக்காரர்

பிரித்தானிய நாட்டில் அலுவலக வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைப்பதால் தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என பிச்சைக்காரர் ஒரு நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள Nottingham நகரில்...