உலகச்செய்திகள்

உயிருக்கு போராடிய தாயாரை காப்பாற்றிய சிறுவனுக்கு விருது

கனடா நாட்டில் கார் விபத்தில் சிக்கிய தாயாரை அவரது 9 வயது மகன் துணிச்சலுடன் காப்பாறிய செயலை பாராட்டி அவருக்கு ’துணிச்சலுக்கான’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள வில்லியம்ஸ் லேக்...

 மெய்சிலிர்க்கும் புகைப்படங்களை வெளியிட்ட விண்வெளி வீரர்கள்

அறிவியல் வளர்ச்சியின் மாபெரும் சாதனையாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வளர்க்கப்பட்ட பூச்செடி ஒன்று முதல் முதலாக பூத்துள்ள பூக்களின் படங்களை விண்வெளி வீரர்கள் வெளியிட்டுள்ளனர். பூமியிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் சர்வதேச...

தேவாலயத்தில் ஆபாச படப்பிடிப்பா? பாதிரியார் குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் உள்ள தேவாலயம் ஒன்றினை ஆபாச படங்கள் தொடர்பான படப்பிடிப்பு நடத்துவற்கு பயன்படுத்துவதாக அங்கு பணியாற்றும் பாதிரியார் குற்றம் சாட்டியுள்ளார்.பிரித்தானியாவின் Water Orton என்ற கிராமத்தில் உள்ள St Peter and St...

நெருங்குகிறது சட்டப்பேரவைத் தேர்தல்: சாதகமான தொகுதிகளை தேடும் தலைவர்கள்

  ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், ஈவிகேஎஸ் இளங்கோவன் | கோப்புப் படம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தங்களுக்கான தொகுதிகளை அடையாளம் காண்பதில் முக்கியத் தலைவர்கள் தீவிரம் காட்டி...

இலங்கை அரசியல் வாதி சிங்கப்பூரில் கைது

    மத்திய மாகாண சபை ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 10 நாட்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் பயணமானார்கள். அதில் ஆளுமகட்சியின் ஒரு உறுப்பினர் அந்நாட்டு பெண்ணொருவருடன் முறைகேடாக நடந்துகொண்டார் என்ற...

கப்பல் போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பு விடயத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்படும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

  கப்பல் போக்குவரத்துப் பாதையின் பாதுகாப்பு விடயத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்படும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், கப்பல் போக்குவரத்து வழியைப் பாதுகாப்பதில் இலங்கையுடன் எவ்வாறு இணைந்து செயற்படலாம் என்பது குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத்...

ஆபிரிக்க நாடான புர்கினா ஃபாசோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஒரு ஹோட்டல் மீது நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 பேர்...

    ஆபிரிக்க நாடான புர்கினா ஃபாசோவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஒரு ஹோட்டல் மீது நடத்திய தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். ஹோட்டல் மீது நடத்திய தாக்குதலில் தாக்குதலை நடத்தியவர்களில் இரண்டு...

சுவீடன் நாட்டு பெண்மணி கடலில் மூழ்கி பலி

தங்கல்ல-மாரகொல்ல கடற்பரப்பிற்கு நீராட சென்ற பெண்ணொருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி சம்பவத்தில் சுவீடன் நாட்டைச்  சேர்ந்த 80 வயதான பெண்ணொருவரே  பலியாகியுள்ளதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் பெண் கடந்த சில நாட்களுக்கு...

அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பும் இனை தீர்மானம்!

  தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை 1976 இல் உலகிற்கு முரசறைந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது எழுச்சியாண்டில் நாம் இன்று காலடி பதித்துள்ளோம் 14.05.1976 அன்று தந்தை...

லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்குச் செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை...

லண்டன் ஈழத்தமிழ் பள்ளி மாணவி ஒருவர் முதன்முறையாக சர்வதேச விண்வெளி ஓடத்திற்குச் செல்லவுள்ளார் என்ற செய்தி உலகத் தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லண்டனில் உள்ள பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்விகற்று வருகின்றார்கள்....