உலகச்செய்திகள்

ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம் அறுவடை முடிந்து அரிசியாகி….

  ஆடிய பச்சைக் கதிர்களெல்லாம் அறுவடை முடிந்து அரிசியாகி வாடிய வயிறாய் குளிரவைக்கும் வளமான தைப்பொங்கல் நாளிதடி முத்தான நெல்லின் மணிகளோடு முந்திரிகை வற்றல் சேர்ந்தினிக்கும் சத்தான பயறும் கலந்தவிந்த சர்க்கரைப் பொங்கலாய் வாழ்வினிக்கும் பச்சை அரிசி பால் பொங்கிடட்டும் பட்டினி துன்பங்கள் நீங்கிடட்டும் அச்சங்கள் நீங்கிட ஆண்டு இதில் ஆதார...

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர்குண்டுவெடிப்புகள் காணொளிகள்

  இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் சற்று முன்னதாக பாரிய தொடர்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை ஆறு குண்டுவெடிப்புச்சம்பவங்களும் துப்பாக்கிபிரயோகங்களும் ஜகார்த்தாவின் பிரபலமான வணிகவளாக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.குறிப்பிட்ட பகுதியிலேயே பல வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ளமை...

மூடப்படும் முகாம்கள்! கண்துடைப்பா? இல்லையா?

இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அண்மையில் உள்ள படைமுகாங்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள்...

ஈரான் ராணுவத்திடம் நடுக் கடலில் மன்டியிட்ட அமெரிக்க வீரர்கள்

ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின் போது அவர்கள் மன்னிப்பு கேட்டு சரணடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில்...

சீறுகிறார் சீமான்

விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விடுமுறை இருக்கும்போது, தைப்பூசத்துக்கு ஏன் விடுமுறை இல்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். அண்டை மாநிலங்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு...

தோல்வியுற்றதால் கோபம் கொண்ட ஐ.எஸ் அமைப்பு – தனது வீரர்களை உயிருடன் எரித்த கொடூரம்

ஈராக்கில் நடைபெற்ற போரில் ரமாடி நகரத்தை இழந்துவிட்டதன் காரணமாக கோபம் கொண்ட ஐ.ஸ் அமைப்பு தனது படைவீரர்களை உயிருடன் எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் உள்ள ரமாடி நகரை கடந்த...

பழங்குடியினரின் தாக்குதலில் இருந்து தப்பிய பிரித்தானிய நடிகர் 

பப்புவா நியூ கினியா பகுதியில் சுற்றுலா சென்ற பிரித்தானிய தொலைக்காட்சி நடிகர் ஒருவர் பழங்குடியினரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியா தொலைக்காட்சி நடிகரான Matthew Iovane என்பவர் தமது அமெரிக்க தோழியான Michelle...

ஆல்ப்ஸ் மலை பனிச்சரிவில் சிக்கிய பள்ளி மாணவர்கள் – 20 பேர் மாயம், 3 பேர் உயிரிழப்பு 

பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் பள்ளி மாணவர்கள் அடங்கிய குழு பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது திடீர் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரான்சின் லியோன் நகரில் அமைந்துள்ள Saint-Exupery பள்ளி...

ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக குண்டுவெடிப்புக்களும் துப்பாக்கி பிரயோகங்களும்

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புக்கள் மற்றும் துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், தற்போது துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் தொடர்ச்சியாக கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் மூவர்  உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடக...

கதிர்காமர் எடுத்த நடவடிக்கை தவறானது – எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகள் இயக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தினால்  தடை செய்யப்பட்டமை சமாதானத்தை ஏற்படுத்த தடையாக அமைந்தது. மேலும் அந்த நடவடிக்கை விடுதலைப் புலிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் பேசுவதற்கு ஏற்பாடு...