உலகச்செய்திகள்

இலங்கை குடும்பம் நாடு கடத்தலுக்கு எதிராக திரண்ட அவுஸ்திரேலிய மக்கள்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவிலுள்ள பலராட்டில் வாழும் இலங்கை தமிழ் குடும்பமொன்றை நாடுகடத்துவதற்கு எடுத்த அவுஸ்திரேலிய அரசின் முடிவுக்கு எதிராக அந் நாட்டு மக்கள் பலர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். தமிழ் குடும்பத்தை நாடுகடத்தலில் இருந்து காப்பாற்றுவதற்கான...

ஊடகவியலாளரை தாக்கிவிட்டு தப்பிய நபர்

அமெரிக்காவில் ஊடகவியலாளர் ஒருவரை நேரலையில் மர்ம நபர் திடீரென்று தாக்கி விட்டு தப்பிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் பிரபல பாடகர் ஒருவரின் மறைவினை அடுத்து அவரது ரசிகர்களின் கருத்துகளை அங்குள்ள லாஸ்...

வீடுகள் கட்டிக்கொடுத்த பிரான்ஸ் அரசாங்கம் – நிராகரித்த அகதிகள்

பிரான்சின் காலேஸ் பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கு அரசாங்கத்தால் புது வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.பிரான்சின் காலேஸ் பகுதியில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர், அந்த பகுதியில் வாழ்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த அவர்களுக்கு அரசாங்கத்தின் உத்தரவின்...

ஒபாமா அரங்கேற்றிய சிறந்த கொமடிகள்

உலக அரசியல் தலைவர்களின் மிகவும் முக்கியமானவராக கருதப்படும் அமெரிக்க ஜனாதிபதி ஒபமாவின் அரசியல் பயணம் இந்த ஆண்டுடன் நிறைவுக்கு வருகிறது.அமெரிக்க அரசியலில் மாற்றம் கொண்டு வந்த இவர் அவ்வப்போது, அமெரிக்காவில் நடைபெறும் கருத்தரங்குகள்,...

நம்பிக்கையற்ற பெற்றோரை கொன்று விடுங்கள் – ஐ.எஸ்

நம்பிக்கை இல்லாத பெற்றோரை கொன்று விடுங்கள் என சிறுவர் படையினருக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு கட்டளையிட்டுள்ளது.சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் உள்ள சிறுவர்களை அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரித்து ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்கள் குழுவில் கட்டாயமாக...

பிஞ்சு குழந்தைக்கு இரசாயன கலவை ஊட்டிய பிரித்தானிய தாய்

பிரித்தானியாவில் தாய் ஒருவர் தமது பிஞ்சு குழந்தைக்கு இரசாயன கலவையை ஊட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு லண்டனில் குடியிருக்கும் 17 வயது இளம்பெண் ஒருவர் தமது கர்ப்பத்தை பெற்றோரிடம் இருந்து மறைத்து வந்துள்ளார். இந்நிலையில்...

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலி (வீடியோ இணைப்பு)

  துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சுல்தானாமெட் பகுதியில் இன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. புளூ மசூதியின் அருகே நடைபெற்ற...

காதலன் மீது ஆசிட் வீசிய காதலி

தன்னை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்த காதலர் மீது ஆசிட் வீசிய காதலியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரை சேர்ந்தவர் அப்ரீன்...

இன்ஸ்பெக்டருக்கு காதல் கடிதம் அனுப்பிய கவிதா

புகார் கடிதம் கொடுத்தும் அதைப் பெற்றுக் கொள்ளாத காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு, காதல் கடிதம் கொடுத்துப் பார்க்கிறேன்.. இதையாவது நிராகரிக்க மாட்டீர்கள் என்று சட்டக்கல்லூரி மாணவி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு, கடைநிலை...

34 வது வயதில் அடியெடுத்து வைத்த பிரித்தானிய இளவரசி

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் தனது 34 வது பிறந்தநாளில் அடியெடுத்துவைத்துள்ளார்.பிரித்தானிய இளவரசர் வில்லியம்மை கடந்த 2011 ஆம் ஆண்டு மணந்துகொண்ட கேட் மிடில்டன், தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இந்நிலையில் இவருக்கு 34...