குற்றங்களில் ஈடுபடும் புலம்பெயர்ந்தவர்களை வேடிக்கை பார்க்க முடியாது’: உடனடியாக நாடுகடத்த உத்தரவு
ஜேர்மனி நாட்டில் பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் புலம்பெயர்ந்தவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு சான்சலர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனி நாட்டின் தற்போதைய சட்டத்தின் அடிப்படையில்...
மகனின் பிணத்துடன் வாழ்ந்து வந்த பெற்றோர்: நடந்தது என்ன?
ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு பகுதியில் இறந்த மகனின் உடலுடன் பெற்றோர் வாழ்ந்து வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Girona எனும் இடத்தில் குடியிருந்து...
நோயாளியை சரமாறியாக அடித்த டாக்டர்
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் யெவ்ஜெனி என்ற நோயாளி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது நர்சை தொட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த டாக்டர் நோயாளியை சரமாறியாக அடித்ததில் பலியானார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் பெல்கோர்டு நகரை...
இந்தியா-பாகிஸ்தான் இடையே இஸ்லாமாபாத்தில் ஜனவரி 15-ல் பேச்சுவார்த்தை நடக்கிறது: ஷெரீப் ஆலோசகர் தகவல்
பதான்கோட் தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தை வரும் 15-ம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.
மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் இஸ்லாமாபாத்...
மருத்துவமனையை இடித்து தள்ளிய அரசு – நோயாளிகள், ஊழியர்கள் சிக்கித் தவிப்பு
சீனாவில் செங்சோ மாகாணத்தில் மருத்துவமனை ஒன்றை அரசு இடித்து தள்ளியதால் அதில் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் சிக்கித் தவித்துள்ளனர்.சீனாவின் செங்சோ மாகாணத்தில் சாலையை விரிவாக்கும் பொருட்டு அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையை அந்த...
பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக போராடிய பிரபல நடிகை
பெண்கள் மீது பாலியல் தாக்குதல்களை நடத்தியதை கண்டித்து பிரபல நடிகை ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியின் Cologne நகரில் புத்தாண்டு அன்று கூடிய நூற்றுக்கணக்கான பெண்களிடம் ஒரு...
கத்தி மற்றும் துப்பாக்கியுடன் ஹோட்டலில் புகுந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்
எகிப்தில் ஆயுதங்களுடன் ஹொட்டலில் புகுந்து தாக்குதல் இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
எகிப்தின் கடற்கரை நகரமான ஹர்காடாவில்(Hurghada) பெல்லா விஸ்டா என்ற ஹோட்டல் அமைந்துள்ளது.
இந்நிலையில் கத்தி, துப்பாக்கி மற்றும் ஐ.எஸ், அமைப்பின்...
பெற்றோர் துன்புறுத்தியதால் தலைமறைவான சிறுவன்
உக்ரைன் நாட்டில் பெற்றோர் துன்புறுத்துவதாக கூறி தலைமறைவான 10 வயது சிறுவன் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளான்.உக்ரைன் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள Cherkasy எனும் நகரில் தாயுடன் வாழ்ந்து...
சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை – 8 குழந்தைகளுக்கும் தாயாக்கிய கொடுமை
அர்ஜென்டீனா நாட்டில் சொந்த மகளையே தந்தை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அர்ஜென்டீனாவில் லொரெட் நகரில் 56 வயதான நபர் ஒருவர் தமது மகளை 22 வருடங்களாக...
விமான ஊழியரை கொலை செய்ய முயன்ற பயணி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து சிகாகோ செல்லும் விமானத்தில் பயணி ஒருவர் திடீரென்று விமான ஊழியர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் யுனைடெட் விமான சேவை நிறுவனத்திற்கு...