உலகச்செய்திகள்

பதான்கோட் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார்.

  பதான்கோட் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார். கடந்த வாரம் தீவிரவாதிகள் பதான் கோட் விமானப்பட்டை விமான தளத்தில் தாக்குதலில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் பாதுகாப்புப்...

 மலிவான கட்டணத்தில் புதிய கனேடிய விமான சேவை அறிமுகம்

கனடா நாட்டில் இதுவரை இல்லாத வகையில் மிகவும் மலிவான கட்டணத்தில் புதிய விமான சேவை ஒன்று தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மாண்ட்ரீயல் நகரில் விரைவில் தொடங்கவுள்ள NewLeaf Travel என்ற விமான நிறுவனம்...

உலக நாடுகளை மிரள வைக்கும் ஐ.எஸ் அமைப்பின் ஆராய்ச்சி மையம்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் அமைப்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது.அதனை நிரூபிக்கும் விதமாக, மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள புதிய ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளது. சிரியா ராணுவம் கைப்பற்றிய...

100 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து சாவு – சாகச வீரருக்கு நேர்ந்த பரிதாபம்

பிரான்சின் பிரபல சாகச வீரர் ஒருவர் புதிய சாகசத்தின் போது 100 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்சின் பிரபல சாகச வீரரான Tencrede Melet துணிச்சல்...

காணாமல் போன மலேசிய விமானம் – பயணிகள் அனைவரும் உயிருடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளனரா?

மலேசிய விமானம் 239 பயணிகளுடன் மர்மமான முறையில் காணாமல் போய் 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், அதில் பயணம் செய்தவர்களை உயிருடன் சிறை பிடித்து வைத்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் பகீர் புகார் தெரிவித்துள்ளனர்.மலேசிய...

வானில் இருந்து விழுந்த உலோக பந்து – அதிர்ச்சியில் வியட்நாம் மக்கள்

வியட்நாம் மற்றும் சீனா எல்லையில் திடீரென்று பெரும் சத்தமுடன் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்தினால் வியட்நாம் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வியட்நாம் நாட்டின் வடக்கு எல்லையோர பகுதியில் திடீரென்று பெரும் சத்தத்துடன் 3...

சுற்றுலாப்பயணிகளை தாக்கி கொள்ளையிடும் கும்பல்

பிரேசிலின் சுற்றுலாத்தலமான ரியோ டி ஜெனிரோவில் வரும் சுற்றுலாப்பயணிகளை தாக்கி கொள்ளையிட்டு தப்பும் கும்பலால் சுற்றுலாப்பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் சிறுவர்கள் அடங்கிய கொள்ளை கும்பலால் சுற்றுலாப்பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப்பயணிகளிடம் இருந்து...

மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன் – ஆற்றில் மிதந்து வந்த உடல் உறுப்புகள் 

ஜேர்மன் நாட்டை சேர்ந்த மனைவி ஒருவரின் தலையை துண்டித்து ஆற்றில் மிதக்கவிட்டு கணவனும் ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்தக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியில் உள்ள ஃபிராங்பர்ட் நகரை சேர்ந்த 70 வயதான தம்பதி...

முதல் முறையாக பள்ளிக்கு சென்ற இளவரசர் ஜோர்ஜ்

பிரித்தானிய குட்டி இளவரசர் ஜோர்ஜ் முதல் முறையாக பள்ளிக்கு சென்ற புகைப்படத்தை அவரது தாயார் கேட் மிடில்டன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.பிரித்தானியா இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியினரின் மூத்த மகன்...

உணவு விடுதிகளில் 3000 பவுண்டுகளுக்கு மேல் ஏமாற்றிய போலி மருத்துவர்

பிரித்தானியாவில் மருத்துவர் என்று கூறிய நபர் பிரபல உணவு விடுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பவுண்டுகளுக்கு மோசடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் யார்க்‌ஷையர் பகுதியில் குடியிருந்து வரும் 37 வயதான Mark Chapman...