உலகச்செய்திகள்

பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து – பரிதாபமாக பலியான 43 பந்தய குதிரைகள்

கனடா நாட்டில் உள்ள பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 43 பந்தய குதிரைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Puslinch என்ற...

சிறைச்சாலை கழிவறை வழியாக தப்பிக்க முயன்ற கைதி

பிரேசில் நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் அங்குள்ள கழிவறை வழியாக தப்பிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நகர் ஒன்றில் உள்ள சிறைச்சாலையில் நடுத்தர வயதுள்ள கைதி ஒருவர்...

ஓடுதளத்தில் புறப்பட்ட விமானத்தை திருப்பி வந்த விமானி

அமெரிக்க நாட்டில் தந்தையின் ஈமச்சடங்கு நிகழ்விற்கு செல்ல கடைசி நிமிடத்தில் விமானத்தை தவற விட்ட குடும்பத்தினர் மீது இரக்கம் காட்டிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.மினிசோட்டா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் தந்தை...

வெற்றிகரமாக ஹைட்ரஜன் அணுகுண்டை சோதனை செய்த வடகொரியா

வடகொரியா நடத்திய ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனையால் தங்கள் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.இரண்டாம் இணைப்பு: ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை நடத்தியதாக வெளியான வட கொரியாவின் அறிவிப்பை தொடர்ந்து ஐ.நா....

துப்பாக்கி கலாச்சாரத்தினால் மரணமடைந்த குழந்தைகளுக்காக கண்ணீர் விட்டு அழுத ஒபாமா

துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக பேசும் போது அமெரிக்க அதிபர் ஒபாமா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும்...

பரபரப்பான புதிய கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பத்திரிகை

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிதாக கேலிச்சித்திரம் ஒன்றை பத்திரிகையில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரீஸில் இயங்கி...

பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு கால்நடையாக வந்து சேர்ந்த அகதி

பிரான்ஸ் நாட்டிலிருந்து புகலிடம் கோரி பிரித்தானியாவிற்கு பல மைல்கள் கடந்து கால்நடையாக வந்த அகதி ஒருவருக்கு பிரித்தானிய அரசு புகலிடம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.சூடான் நாட்டை சேர்ந்த அப்துல் ரஹ்மான் ஹரூன்(40) என்பவர்...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாலியல் வன்முறை: 1,000 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார்

ஜேர்மனியில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சுமார் 1,000 ஆண்கள் மீது அந்நாட்டு பொலிசார் வழக்கு பதிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான Cologne நகரில்...

வளர்ப்பு நாய்களை காப்பாற்ற உயிரை விட்ட பெண் – கலிபோர்னியாவில் ஒரு துயர சம்பவம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வளர்ப்பு நாய்களை காப்பாற்ற முயன்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Minkler பகுதியில் குடியிருந்து வருபவர் 48 வயதான Laura Doud. வளர்ப்பு...

பேராசையால் தீ விபத்தை ஏற்படுத்திய தீயணைப்பு வீரர்

பிரித்தானியாவில் போலியான தீ விபத்தை ஏற்படுத்தி ஊதியம் பெற தீயணைப்பு வீரர் ஒருவர் திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் ஸ்ரோப்ஷைர் பகுதியில் பகுதி நேர தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரராக பணியாற்றியவர் 32...