உலகச்செய்திகள்

பதான்கோட் விமானப் படை தளம் அருகே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் எஸ்.பி.யின் கார். (உள்படம்) தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போலீஸ் எஸ்.பி....

  தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்காக பதான்கோட் விமானப்படை தளத்துக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட கவச வாகனங்கள். படங்கள்: பிடிஐ பதான்கோட் விமானப் படை தளத் தின் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் பாகிஸ்தானின் பஞ்சாப்...

2 நிமிட இடைவெளியால் வெவ்வேறு வருடங்களில் பிறந்த இரட்டையர்கள்: கலிபோர்னியாவில் ருசிகரம்

அமெரிக்காவில் 2 நிமிட இடைவெளி காரணமாக இரட்டையர்களில் ஒருவர் 2015ஆம் ஆண்டும் மற்றொருவர் 2016 ஆண்டும் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தை சேர்ந்தவர்கள் லூயிஸ் மற்றும் மரிபெல் தம்பதியினர்.லூயிஸ் கப்பற்படையில்...

ஈரானுடன் இராஜாங்க உறவுகளை துண்டித்த சவுதி அரேபியா: அதிகாரிகள் வெளியேறவும் உத்தரவு

ஈரானில் உள்ள சவுதி தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலியாக அந்த நாட்டினுடனான இராஜாங்க உறவுகளை துண்டிப்பதாக வெளி விவகாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தை பெரும் கும்பல் ஒன்று...

வீடிழந்த தம்பதிகளிடம் 3000 பவுண்ட் எரிவாயு கட்டணம் வசூலித்த நிறுவனம்

பெரு வெள்ள பாதிப்பினால் வீடிழந்த தம்பதிகளிடம் எரிவாயு கட்டணங்களை செலுத்தக் கேட்டு பிரித்தானியா எரிவாயு நிறுவனம் கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில்...

2015ம் ஆண்டில் உலக அரசியல் தலைவர்களின் விசித்திரமான ’நகைச்சுவை’ புகைப்படங்கள்

2015ம் ஆண்டு நிறைவுற்று புத்தாண்டு பிறந்துள்ள இந்த தருணத்தில் உலக அரசியல் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் நிகழ்ந்த சுவாரஸ்சியமான மற்றும் விசித்தரமான அனுபவங்களின் புகைப்படங்கள் தொகுப்பு இதோ!! 1.முழு மீனை விழுங்கும் ஜேர்மன் சான்சலர்ஜேர்மன்...

தரையிறங்க முடியாமல் தள்ளாடிய விமானங்கள் – ஒரே சக்கரத்தில் ஓடுதளத்தில் இறங்கிய பயங்கரம்

பிரித்தானிய நாட்டில் உள்ள விமான நிலையத்தில் சூறைக்காற்று வீசியதை தொடர்ந்து பல விமானங்கள் ஓடுபாதையில் இறங்க முடியாமல் போராடிய அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.  இங்கிலாந்தில் உள்ள Birmingham என்ற விமான நிலையத்தில்...

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளியுறவு செயலர்

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவருடைய விஜயத்துக்கான திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் ஜனவரி 15...

இலங்கையில் சீனாவின் சாதனையை முறியடிக்க வருகிறது அமெரிக்கா

இலங்கையின் தனித்த பெரிய முதலீட்டாளராக விளங்கும் சீனாவின் ஆதிக்கத்தை விரைவில் அமெரிக்கா தகர்த்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 1.4 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் போட் சிட்டி திட்டத்தை ஆரம்பித்துள்ளதன் மூலம் சீனா, இலங்கையின் பாரிய...

இலங்கைக்கு எடுத்துவரப்படவிருந்த போதைப்பொருள் பாகிஸ்தானில் சிக்கியது

இலங்கைக்கு எடுத்துவரப்படவிருந்த ஹெரோய்ன் போதைப்பொருளை பாகிஸ்தானிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் என பாகிஸ்தான் டுடே தகவல் வெளியிட்டுள்ளது. லாகூர் விமானத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களிடம் இருந்து 107...

பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் இணைய பக்கத்தை முடக்கிய “ஹேக்கர்கள்” 

புகழ்பெற்ற பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் இணைய பக்கத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான ஹேக்கர்கள் முடக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரித்தானியாவின் லண்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி.பி.சி. நிறுவனத்தின் அனைத்து இணைய...