உலகச்செய்திகள்

இவ்வாண்டில் மட்டும் 110 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்

2015ஆம் ஆண்டில் இதுவரை, 110 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது. அவ்வமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்க பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டுள்ள 110 பேரில் 49 பேர், அவர்களது பணிக்காக...

எக்னெலிகொட கடத்தலுடன் தொடர்புடைய இன்னுமொரு இராணுவப் புலனாய்வாளர் கைது

பிரபல சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் தொடர்புடைய இன்னுமொரு இராணுவப் புலனாய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவப் புலனாய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள தகவல் வட்டாரங்கள்...

எங்களுக்கு புத்தாண்டே கிடையாது. கவலையில் சென்னைவாசிகள் (வீடியோ இணைப்பு)

சென்னை மக்களை புரட்டிப்போட்ட வெள்ளம் தற்போது வற்றிய நிலையிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. வெள்ளத்தால் உடமைகளை இழந்த மக்கள், அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் செய்த நிவாரண உதவியால் பயனடைந்தாலும், அது முழுமையான...

பாரிஸ் தாக்குதல் சூத்திரதாரி கொலை! அமெரிக்கா தகவல்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தாக்குதலில் நேரடி தொடர்புடைய ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  சிரியாவில் நடத்தப்பட்டு வரும் வான்வெளி தாக்குதலிலேயே அவர்  கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு...

அதிகரிக்கும் போதை மருந்து பழக்கம்: ஒரு வாரத்தில் 8 பேர் உயிரிழப்பு

அதிக போதை மருந்து பயன்பாட்டினால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிரேட்டர் விக்டோரியாவில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் கிரேட்டர் விக்டோரியா பகுதியில் அதிக போதை மருந்து பயன்பாட்டினால் உயிரிழப்பு...

2015ல் அதிகம் பேசப்பட்ட விடயங்கள்

இன்னும் சில தினங்களில் 2016ம் ஆண்டை வரவேற்க காத்திருக்கும் நிலையில், 2015ல் சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட விடயங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. உலகை உறைய வைத்த அய்லான் அய்லான் என்ற சிறுவன் அகதிகள் சென்ற கப்பலில் இருந்து...

அமெரிக்க விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் 

அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்களின் பார்வைக்கு அதிகாரிகள் வைத்துள்ளனர். விமான பயணிகள் ஆயுதங்களை கொண்டு செல்ல தடை இருந்த போதும் அதை மீறி ஆயுதங்களை எடுத்துச் செல்ல...

அதிகாரிகளுக்கு புத்தாண்டு பரிசாக ரஷ்ய ஜனாதிபதியின் கருத்துக்கள் அடங்கிய புத்தகம்

ரஷ்யா அரசு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி புடின் எழுதிய புத்தகத்தை புத்தாண்டு பரிசாக வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் தாம் இதுவரை பேசிய கருத்துக்கள் அடங்கிய 400 பக்க புத்தகத்தை அரசு...

குழந்தைக்கு பாலூட்டிய தாயை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆல்கான் படை காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்துள்ளது. v

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆல்கான் என்ற படையை, தங்கள் அமைப்பின் சில முக்கிய மேற்பார்வைகளுக்காக நியமித்துள்ளது.இதில் பெண்களும் அடங்குவர், இந்நிலையில், தாயார் ஒருவர் தான் அணிந்திருந்த பார்தாவால் குழந்தையை மறைத்துவைத்துக்கொண்டு பாலூட்டியுள்ளார். அப்போது, அந்த...

ஈழம் அடுத்தது என்ன? விடுதலைப் புலிகளின் தளபதி வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள் (காணொளி)

  (முதன் முதலாக காட்சி ஊடகத்திற்கு விடுதலை புலிகளின் முன்னாள் தளபதி தயா மோகன் அளித்த பேட்டி தந்தி டிவியில் ஒளிபரப்பு) விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 20ஆண்டு காலம்...