உலகச்செய்திகள்

சவூதி அரேபியாவில் கல்லெறிந்து கொலை செய்யப்படவிருந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டமை சிறந்தது

மத்திய கிழக்கு நாடுகளில் 9 இலங்கையர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாக வெளிநாடுகளில் பணிப்புரியும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக செயற்பட்டு வரும் உணர்வுபூர்வமான மனிதர்களின் கூட்டு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் கல்லெறிந்து கொலை செய்யப்படவிருந்த...

மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற பலம்பொருந்திய நாடு உதவியது: ரஞ்சன் ராமநாயக்க

  சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை வீட்டுப் பணிப் பெண்ணின் தண்டனையை குறைத்துக் கொள்வதற்கு, பலம்பொருந்திய நாடு ஒன்று உதவியதாக அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்...

அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளி: 11 பேர் பலி.. மிசிசிப்பியில் அவரச நிலை பிரகடனம்

  அமெரிக்காவின் மிசிசிப்பியில்  சூறாவளி புயல் தாக்கியதில் 11 பேர் வரை பலியாகியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி , டென்னிசி மற்றும் அர்கன்சஸ் பகுதிகளில் நேற்று சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியது. வடக்கு மிசிசிப்பி...

சிகிச்சைக்காக வேறு இடத்துக்கு செல்ல அனுமதி: குடும்பத்துடன் டமாஸ்கஸ்ஸை விட்டு வெளியேறும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்

  போரினால் காயமடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டமாஸ்கஸ் பகுதியை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சில்  ஐ.எஸ்., அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்...

மின்னல் வேகத்தில் காபி ஷாப்பிற்குள் பாய்ந்த கார்: ஒருவர் பலி.. 5 பேர் காயம்

  பிரித்தானியாவில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மின்னல் வேகத்தில் காபி ஷாப்பிற்குள் பாய்ந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கெண்ட் மாகாணந்தில் உள்ள வெஸ்டர்ஹாம் நகரின் கோஸ்டா என்ற...

சவுதி அரேபிய மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து: 25 பேர் பலி…100க்கும் மேற்பட்டோர் காயம்!

  சவுதி அரேபியாவின் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியா தலைநகரும் முக்கிய வணிக நகருமான ரியாத்தில், ஜாசன் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...

70 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வரும் ஹிட்லரின் புத்தகம்: தடை கோரும் யூதர்கள்

    ஹிட்லரின் மெயின் கெம்ப் புத்தகத்தை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் ஜேர்மனியின் முடிவு யூதர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர் . இவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள், யூதர்கள் பற்றிய...

பாரீஸில் பதற்றம்: வெடி பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்திருந்த பெண் அதிரடி கைது

  பிரான்ஸில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக வீட்டில் வெடிப்பொருட்களை பதுக்கிவைத்திருந்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸின் மொண்ட்பில்லர்(Montpellier) பகுதியை சேர்ந்த கேம்லி என்பவரின் வீட்டில் பாரீஸ் தீவிரவாதி தடுப்பு பொலிசார் திடீர் சோதனை...

திருடர்களை ரத்தத்தோடு தெருவில் ஓடவிட்ட பெண்மணி

  [ ஜேர்மனியில் பெண்மணி ஒருவர் தன்னிடம் கொள்ளையடிக்க வந்த திருடர்களை துணிகரமாக விரட்டியடித்துள்ளார்.ஜேர்மனியை சேர்ந்த 34 வயது பெண்மணி ஒருவர்,காலை 3.45 மணியளவில் Ludigerplatz நகரில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை...

அணு ஆயுதம் தயாரிப்போம்: விளாடிமிர் புடின்

  ரஷ்யா தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், உக்ரைன் அதிபராக இருந்த விக்டர் யுனோகோவிச்சுக்கு...