உலகச்செய்திகள்

ஆண்மைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தாரா ஹிட்லர்?: சர்ச்சையை கிளப்பும் ஆதாரங்கள்

  ஜேர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர் ஆண்மைக்குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமான இவருந்தவர் ஜேர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர் ஆவார் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய...

சீனாவில் கோலாகலமாக நடைபெற்ற Miss World 2015: உலக அழகியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு பெண்

சீனாவில் நடைபெற்ற மிஸ் வோர்ல்ட் 2015 போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிரியா லாலகுனா ரொயா என்பவர் உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீனாவில் சான்யா நகரில் உள்ள பியூட்டி ஓப் கிராவுன் அரங்கத்தில்...

அன்னை தெரசாவின் ரத்தம் வத்திக்கான் செல்கிறது.

    கொல்கத்தாவில் உள்ள மியூசியம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அன்னை தெரசாவின் ரத்த மாதிரி ரோமன் கத்தோலிக்க சபையினரால் பேரின்ப நிலை அடைய செய்வதற்காக வாடிகன் கொண்டு செல்லப்பட உள்ளது. அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக...

பாலியல் தொந்தரவு, முஸ்லீம் குடும்பத்துக்கு கிடைத்த அதிர்ச்சிகள்…..

  பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் மீது போலீசில் புகார் அளித்ததற்காக ஒரு முஸ்லீம் குடும்பமே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது இந்தியா கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொப்பல் மாவட்டத்தில் சங்கநல்ல கிராமத்தை சேர்ந்த...

இலங்கையில் உள்ள பெரும்பாலான மருத்துவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சாடியுள்ளார்.

  இலங்கையில் உள்ள பெரும்பாலான மருத்துவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சாடியுள்ளார். மாலபே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் கையேற்க வேண்டும் என்று அரச மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து...

தாடியை நீளமாக வைத்திருந்த இஸ்லாமியர்களை பணியிலிருந்து நீக்கிய பிரான்ஸ் விமான நிலையம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள விமான நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த இஸ்லாமிய ஊழியர்கள் தாடியை நீளமாக வைத்திருந்த காரணத்திற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர் பாரீஸில் கடந்த நவம்பர் 13ம் திகதி...

சாலையோரம் படுத்திருந்த நபர் மீது காரை ஏற்றி கொன்ற பொலிசார்: நள்ளிரவில் ஒரு சோக சம்பவம்

ஜேர்மனி நாட்டில் சாலையோரம் படுத்திருந்த நபர் மீது காரை ஏற்றி பொலிசார் ஒருவர் கொன்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியில் உள்ள Zirndorf என்ற நகரிலிருந்து நேற்று நள்ளிரவு 2 மணியளவில் பொலிசார்...

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி துஷ்பிரயோகத்துக்குள்ளான ஈராக்கை சேர்ந்த இளம்பெண்,

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி துஷ்பிரயோகத்துக்குள்ளான ஈராக்கை சேர்ந்த இளம்பெண், ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்துவிடுமாறு ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஈராக்கில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த நாதியா...

ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள்- 21-வயது யாஷிடி இனப் பெண்

  ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள் என்று 21-வயது யாஷிடி இனப் பெண் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் உலகநாடுகளின் படையானது...

ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழிக்க 34 நாடுகள் இணைந்த சூப்பர் ராணுவத்திற்கு இங்கிலாந்து உதவி

  தீவிரவாதத்துக்கு எதிராக சவுதி அரேபியா போர்க்கொடி உயர்த்தி உள்ளது. ஏமனில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியாவின் தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட 10...