உலகச்செய்திகள்

ஐ.எஸ்களுக்கு எதிராக தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த படைகளுக்கு உதவுவதற்காக தரைப்படையையும் அனுப்பி வைக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இந்த...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை...

  சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை: வானிலை ஆய்வு மையம் தகவல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24...

தமிழக வெள்ள நிவாரண நிதிக்காக மகாராஷ்டிர பாலியல் தொழிலாளர்கள் ஒரு லட்ச ருபாய் நிதியுதவி அளித்துள்ளனர்.

  தமிழக வெள்ள நிவாரண நிதிக்காக மகாராஷ்டிர பாலியல் தொழிலாளர்கள் ஒரு லட்ச ருபாய் நிதியுதவி அளித்துள்ளனர். அகமத்நகர் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் ரு. 1 லட்சத்திற்கான காசோலையை அந்த  மாவட்ட ஆட்சியர் அனில் கவாடேவிடம்...

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு-சென்னையின் துயரம் தீரவில்லை.

  சென்னையின் துயரம் தீரவில்லை. பாதிப் பகுதிகளில்தான் வெள்ளம் வற்றியிருக்கிறது. வற்றியப் பகுதிகளில் கதறல்கள் வெடிக்கின்றன. பிணங்களை கட்டிக்கொண்டு அழுது துடிக் கிறார்கள் மக்கள். ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்துவிட்டன. வீடுகளை துவம்சம் செய்து விட்டது...

சென்னையில் டிசம்பர் 9-ம் திகதி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – குலைநடுங்க வைக்கும் பி.பி.சி.

  சென்னையில் டிசம்பர் 9-ம் திகதி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு, சென்னையில் 3 நாட்கள்...

மறுபடியுமா….? சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்… குலைநடுங்க வைக்கும் செய்தி.

சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்திருப்பது சென்னையை குலைநடுங்க வைத்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை...

துருக்கி எல்லைக்கு ஏவுகணைகளை அனுப்பியது ரஷ்யா: மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்!

  மாஸ்கோ:ரஷ்யாவின் போர் விமானத்தை துருக்கி நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஏவுகணைகளை துருக்கி-சிரியா எல்லைக்கு ரஷ்யா அனுப்பியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்...

‘கருத்து கந்தசாமி கமல்ஹாசன் பிதற்றுகிறார்!’ – அமைச்சர் ஓபிஎஸ் காட்டமான பதிலடி

  'கருத்து கந்தசாமி கமல்ஹாசன் பிதற்றுகிறார்!' - அமைச்சர் ஓபிஎஸ் காட்டமான பதிலடி சென்னை: எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக...

மக்களின் வரிப்பணம் எங்குச் செல்கிறது எனத் தெரியவில்லை- கமல்ஹாசன்

  கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் நிலைமை குறித்து நடிகர் கமல்ஹாசன் மிகவும் கவலையுடன் இணையதளம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். "ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும்...

தசையை உண்ணும் பூச்சி – ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களே காரணம்.

  சிரி­யா­ முழுவதும் மனித தசையை உண்ணும் பூச்சி வகை­யொன்று பரவி வரு­வதாகவும், அதற்கு ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களே பொறுப்பு எனவும் அந்­நாட்­டி­லுள்ள குர்திஷ் செம்­பிறைச் சங்கம் தெரி­விக்கிறது. கடந்த 12 மாத காலப் பகு­தியில் சிரி­யாவில்...