உலகச்செய்திகள்

லண்டன், சுவிஸ் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள் வெள்ளம்

  லண்டன் வெம்பிளி அரீனா மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள, மாவீரர் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நிறைந்த மக்கள் வெள்ளம் காரணமாக, முக்கிய கதவுகள் மூடப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவிஸில்...

யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளுக்கும் மாவீரர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் புகழாரம் சூடினார்.

  யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளுக்கும் மாவீரர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் புகழாரம் சூடினார். நாடாளுமன்றில் வரவு செலவு திட்டத்தில், இன்று ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் உயிர் நீத்த உறவுகளுக்கு தன்னுடைய...

ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி மரண தண்டனை: சவுதி அரேபியா அரசு அதிரடி அறிவிப்பு

  தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்ற உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபியாவில் வெளியாகும் Okaz என்ற...

பாரீஸில் தாக்குதல் நடத்தியதற்கு ஆயுதங்கள் வழங்கிய நபர் அதிரடி கைது: வெளியான அதிர்ச்சி தகவல்கள்

    பாரீஸில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்த நபர் ஜேர்மன் நாட்டு பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய...

மஹிந்த தரப்பின் 10 பேர் பல்ரி

மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான தரப்பைச் சேர்ந்த பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட...

பால்டிமோர் விமான நிலையத்தில் சிகாகோ செல்லும் பயணிகள் 4 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் பால்டிமோர் விமான நிலையத்தில் சிகாகோ செல்லும் பயணிகள்...

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130 பேர் பரிதாபமாக...

  பிரித்தானிய நாட்டில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்காக பெற்ற தாயை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகனிற்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்கொட்லாந்தில் உள்ள Kinghorn என்ற சிரிய நகரில் Carol-Anne (54) என்ற...

  பிரான்ஸைச் சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்தும் அந்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுமென தெரிவித்துள்ளனர். அவர்கள் புதிதாக வெளியிட்டுள்ள காணொளியிலேயே இதனைத் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வெல்ல முடியாத யுத்தமொன்றை பிரான்ஸ் பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். பிரான்ஸில் அண்மையில்...

  சுவிட்சர்லாந்தில் ரயில் நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள் பாதுகாப்பாக செயலிழக்கம் செய்யப்பட்டது. சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள ரயில் நிலையம் அருகில் மர்ம பொருள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெர்ன் சிறப்பு பொலிஸ்...