உலகச்செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் செதுக்கப்பட்டிருந்த கடவுளின் முகம்: நாசா வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை

நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ள செவ்வாய் கிரகத்தின்; எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பாறையில் தெரிந்த முகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும்...

இந்த வெடிகுண்டு பாரீஸ் தாக்குதலுக்காக’: ஐ.எஸ். அமைப்பினர் மீது குண்டு மழை பொழிந்த ரஷ்யா

சிரியாவில்  உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை அழிக்கும் விதமாக காஸ்பியன் கடலில் இருந்து ரஷ்யா 18 ஏவுகணைகளை ஏவியுள்ளது.சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, ஐ.எஸ்.அமைப்பினரை முற்றிலும் அழிப்பதற்காக கடும்...

35 ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் தரைமட்டம், அதிரடி தாக்குதல்.

கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. இதையடுத்து, ரஷியா, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை ஆகியவை சிரியாவில் ஐ.எஸ்....

பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்சு அரசும் மக்களும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரான்சு வாழ் தமிழ் மக்களும் தமது ஆதரவைத்...

  பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்சு அரசும் மக்களும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரான்சு வாழ் தமிழ் மக்களும் தமது ஆதரவைத் தெரிவித்து .. .. 18.11.2015 புதன்கிழமை பிற்பகல் 15.30 மணிக்கு பாரிசு றிபப்ளிக் குடியரசு...

சீனா மற்றும் நோர்வே நாடுகளை சேர்ந்த பிணையக்கைதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை

  சீனா மற்றும் நோர்வே நாடுகளை சேர்ந்த பிணையக்கைதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளதை தொடர்ந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்து நீதிக்கு முன் நிறுத்துவோம் என சீன அரசு உறுதி பூண்டுள்ளது. சீனாவில்...

பாரிசு றிபப்ளிக் குடியரசு சதுக்கத்தில் உணர்வுடன் கூடிய பிரான்சு வாழ் தமிழர்கள்!

  பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்சு அரசும் மக்களும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரான்சு வாழ் தமிழ் மக்களும் தமது ஆதரவைத் தெரிவித்து 18.11.2015 புதன்கிழமை பிற்பகல் 15.30 மணிக்கு பாரிசு றிபப்ளிக் குடியரசு சதுக்கத்தில்...

பிரான்ஸ் அரசு பயங்கரவாதிகளை அழிப்பதாக கூறி சிரியாவில் குண்டுபோட்டு அப்பாவிப் பொதுமக்களையும் அவர்கள் உடமைகளையும் அழிக்கும் புகைப்படம்

பிரான்ஸ் அரசு பயங்கரவாதிகளை அழிப்பதாக கூறி சிரியாவில் குண்டுபோட்டு அப்பாவிப் பொதுமக்களையும் அவர்கள் உடமைகளையும் அழிக்கும் புகைப்படம் தான் இது.! ஒரு பயங்கரவாதத்திற்கு இன்னுமொரு பயங்கரவாத யுத்ததம் தான் தீர்வா..?    

“ஜிஹாதில் இணையுங்கள்” ஐ.எஸ்-ன் ஓடியோ மெசேஜ்

  ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பெங்காலி மொழியில் ஓடியொ மெசேஜ் ஒன்றை பதிவேற்றியுள்ளது. தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கி பல்வேறு கொடூர செயல்களை அரங்கேற்றி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, பெங்காலி மொழியில் “கலிஃபேட் இஸ்...

இந்தியச் செய்தி இந்தியாவே திரும்பி பார்க்கும் மொடல் கிராமம்

கிராமம் என்றாலே குடிசை வீடுகள், செம்மண் சாலைகள், படிக்காத மனிதர்கள் தான் நமது நினைவுக்கு வருவார்கள். ஆனால் தமது எண்ணங்களை அத்தனையையும் தவிடுபொடியாக்கும் ஒரு கிராமம் தான் புன்சாரி. குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு கிராமம்...

தீவிரவாதிகளை சுட்டுக்கொள்வது ஏற்புடையதல்ல: சர்ச்சையை ஏற்படுத்திய பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர்

தீவிரவாதிகளை சுட்டுக்கொள்ளும் அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட்டிருப்பது  ஏற்புடையதல்ல என்று பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவரான ஜேரிமி கொர்பென் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் தொழிலாளர்கள் கட்சியின் தலைவராக உள்ளவர் ஜேரிமி கொர்பென். பிரித்தானிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக...