உலகச்செய்திகள்

பழிக்குப்பழி…ரஷ்யாவோடு கைகோர்க்கும் பிரான்ஸ்: அழியுமா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?

பாரீஸ் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக பிரான்ஸ் நாடு, ரஷ்ய நாட்டுடன் கைகோர்த்துள்ளது.ஜி-20 மாநாட்டில் பங்கேற்க துருக்கி நாட்டுக்குச் சென்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன், பிரான்ஸ்...

பாரீஸ் சென்ற அமெரிக்க விமானங்கள் திசைதிருப்பப்பட்டன: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமா?

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் இருந்து பாரீஸ் சென்ற இரு விமானங்கள் திசைதிருப்பப்பட்டுள்ளன.பாரீஸ் தாக்குதலையடுத்து அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நோக்கிச் சென்ற இரு பயணிகள் விமானங்கள் பாதுகாப்பு காரணங்களை கருத்தில்...

பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது என...

      // Posted by Satchithananthasivam Partheepan on Sunday, November 15, 2015 பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது என பிரெஞ்சு அதிகாரிகள்...

மதத்தின் பெயரால் நடக்கும் அழிப்புக்கள்…!

பிரான்ஷில் தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் இலங்கையில் பொதுமக்கள் வீதிகளிலும், தெருவிலும் சுட்டுப்போடப்பட்டதை நினைவுபடுத்தியிருக்கின்றது இந்த தாக்குதல் சம்பவம். இந்த உலகத்தில் நடந்த தாக்குதல்கள் வன்முறைகள் என்பன பெரும்பாலும்...

பாரிஸ் தாக்குதல்களுக்கு தாமே காரணம் என்கிறது ஐ எஸ் அமைப்பு:-

பாரிஸில் குறைந்தது 127 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் சமப்வங்களின் பின்னால் தாங்களே இருந்ததாக இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்த வன்செயல்கள் ஐ எஸ்...

தீவிரவாதிகள் தாக்குதல்: 80 ஆயிரம் கால்பந்து ரசிகர்கள் தப்பியது எப்படி?

    பாரிஸில் கால்பந்து போட்டி நடந்த ஸ்டேட் டி  பிரான்ஸ் மைதானத்தில் நெரிசல் ஏற்பட்டிருந்தால், ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் இறந்து போயிருப்பார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர்  பாரிஸ்  தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதலுக்கு...

WT1190F விண்ணிலேயே பொசுங்கியதா ? அவதானிப்புப் பணிகளில் நாசா (video)இலங்கை கடற்பரப்பில் விழும் என எதிர்வு கூறப்பட்ட…

  WT1190F விண்ணிலேயே பொசுங்கியதா ? அவதானிப்புப் பணிகளில் நாசா (video)இலங்கை கடற்பரப்பில் விழும் என எதிர்வு கூறப்பட்ட... Posted by Maliyaga kuruvi - மலையக குருவி on Friday, November 13, 2015

என்னப்பா மெல்பேனில கூட்டம் எண்டிட்டு ரெலிபோனில கூட்டத்தை முடிச்சிட்டாங்களோ அங்கை அவரை வரவேற்க ஆட்கள் நிறையப்பேரெல்லே நிண்டவை எங்கை...

  என்னப்பா மெல்பேனில கூட்டம் எண்டிட்டு ரெலிபோனில கூட்டத்தை முடிச்சிட்டாங்களோ அங்கை அவரை வரவேற்க ஆட்கள் நிறையப்பேரெல்லே நிண்டவை எங்கை அண்ணை போனவர்

4 வருடங்களில் 43,200 முறை பாலியல் பரபரப்பான தகவலுடன் இளம்பெண்

கர்லா ஜாசின்டோ மெக்சிகோ நகரில் உள்ள ஒரு அமைதியான தோட்டத்தில் அமர்ந்து இருந்தார். அந்த தோட்டத்தில் இருந்த மலர்களை அவர் பார்வையிட்டு கொண்டு இருந்தார். பொதுமக்கள் அங்குள்ள நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அவர்...

ஓஸ்ரேலிய வெளிவிகார அமைச்சகத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் மற்றும் அரசு பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு

  ஒஸ்ரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெளிவிவகாரங்களை கையாளும் உத்தியோகபூர்வ பிரதிநிதியுமான எம்.ஏ.சுமந்திரன் ஒஸ்ரேலிய...