உலகச்செய்திகள்

மிகவும் குறைவான ஊதியம் பெறும் 60 லட்சம் பிரித்தானியர்கள்: காரணம் என்ன?

பிரித்தானியாவில் 60 லட்சம் ஊழியர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான ஊதியம் பெறவில்லை என்ற தகவலை புதிய ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் இந்த ஆய்வில்...

தொண்டையில் உணவு சிக்கியதால் ஏற்பட்ட மூச்சு திணறல்: பரிதாபமாக பலியான 7 வயது மாணவி

அமெரிக்க பள்ளி ஒன்றில் மதிய உணவை சாப்பிட்ட 7 வயது சிறுமி ஒருவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள ப்ரூக்ளின் நகரை...

அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்துக்கள்: 13 மணி நேரத்தில் 11 பேர் பலியான பரிதாபம்

கனடா நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர சாலை விபத்துக்களில் 13 மணி நேரத்தில் தொடர்ச்சியாக 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் பொலிசாரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எட்மோண்டன் மாகாணத்தில் உள்ள அல்பேர்ட்டா நகர சாலைகளில்...

பெற்றெடுத்த தந்தையை குப்பைகளை சேகரித்து காப்பாற்றும் சிறுவன்

சீனாவில் குப்பைகளை சேகரித்து பெற்ற தந்தையை காப்பாற்றி வரும் சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் குயிஸ்ஹு மாகாணத்தைச் சேர்ந்த ஒவு டோங்மிங் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் படுத்த...

ஹொட்டலில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 13 பேர் பலி: சோமாலியாவில் பரபரப்பு

சோமாலியாவில் ஹொட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் தலைநகர் மொகதிஷீவில் ஷஹாபி என்ற ஹொட்டல் உள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர்...

மகிந்தவினால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் பற்றிய மீளாய்வு அறிக்கை!

  மகிந்தவினால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் பற்றிய மீளாய்வு அறிக்கை! விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் என்றும், தீவிரவாதத்துக்கு ஆதரவளித்தனர் என்றும், சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பட்டியல் மீளாய்வு செய்யப்படுவதாக...

ரஸ்ய விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஸ்ய விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கெய்ரோவில் உள்ள ரஸ்ய தூதரகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 224 பயணிகளுடன் பயணித்த ரஷ்ய வானுர்தி ஒன்று எகிப்து மத்திய சினாய் குடா பகுதியில் விபத்துக்குள்ளானதாக சர்வதேச...

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 34 பேர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது

  இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 34 பேர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினர் கைதுசெய்தனர். அத்துடன் இந்த மீனவர்கள் மீன்பிடிக்குப் பயன்படுத்திய 7 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்...

சிவன் தான் முஸ்லீம்களின் முதல் நபி!! – ஜாமியத் உலமா முப்தி பேச்சு.

    எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான் என ஜாமியத் உலமா முப்தி தெரிவித்துள்ளார். ஜாமியத் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் புதன்கிழமை அயோத்தி சென்றனர். வரும் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில்...

பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை ரத்து : மாலத்தீவில் பரபரப்பு

ஆடம்பரமான தேனிலவு கொண்டாட்டங்களுக்கு பேர் போன சுற்றுலா மையமான மாலத்தீவுகளில் யாரும் எதிர்பார்த்திராத விதத்தில் கெமானாஃபுஷி தீவில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ஒருவரால் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பில் நீதி நடைமுறைகள்...