உலகச்செய்திகள்

துருக்கி வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த விவகாரம்: ரஷ்யாவுக்கு நேட்டோ நாடுகள் கடும் எச்சரிக்கை

சிரியாவில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா திடீரென துருக்கி வான் எல்லையில் நுழைந்ததற்கு நேட்டோ நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டுவரும் ரஷ்யா கடந்த ஐந்து நாட்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளின்...

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில்ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

  உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில்ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், தனித்திறமை, ஊக்கம், தன்னம்பிக்கை,விடாமுயற்சி, பொது அறிவு என அனைத்தையும்மாணவா்களுக்குச் சிறந்த முறையில் கற்பித்து, ஒருஉண்மையான...

பத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், நீதியானது அல்ல. கம்போடியா, ருவாண்டா, சியாரா லியோன், யூகோஸ்லேவியா...

  இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள்.   அதே மாதிரி, இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகளும் வென்றவர்களால் மட்டுமே...

வித விதமான அலங்காரத்துடன் பார்வையாளர்களை கவர்ந்த போட்டியாளர்கள் 

அஸ்திரியாவில் நடைபெறும் சர்வதேச மீசை மற்றும் தாடி வைத்திருப்போருக்கான போட்டிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வித்தியாசமான அலங்காரத்துடன் குவிந்துள்ளனர். வித்தியாசமான மீசை மற்றும் தாடி வைத்திருப்பவர்களுக்கான சர்வதேச மீசை மற்றும் தாடி சாம்பியன்...

அகதிகளுக்காக பாடுபடும் ஜேர்மன் சான்சலர்: அமைதிக்கான நோபல் பரிசு வழங்க முடிவு

லட்சக்கணக்கான அகதிகளுக்கு ஜேர்மனி நாட்டின் கதவுகளை திறந்துவிட்டுள்ள சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலிற்கு நடப்பாண்டிற்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.2015ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் பணிகள் நோர்வே நாட்டில்...

அணுகுண்டிலும் அழியாமல் ஜப்பானிலிருந்து அமெரிக்கா வந்த அதிசய மரம்

ஜப்பானின் 390 வயதுடைய போன்சாய் மரம் வியக்க வைக்கும் வரலாற்றை கொண்டுள்ளது.தற்போது உலகின் கவனத்தையே தன்பால் ஈர்த்துள்ளது. ஆனாலும் 2001 ம் ஆண்டு வரை அது யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியம். இந்த மரம்...

பில் கிளிண்டனை அடித்து கொடுமைப்படுத்தினாரா ஹிலாரி கிளிண்டன். புத்தகத்தால் வெடிக்கும் சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஹிலாரி கிளிண்டன் அவரது கணவர் பில் கிளிண்டனை அடித்து கொடுமைப்படுத்தியதாக புத்தகத்தில் வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை...

உண்மை கண்டறிதல், பொறுப்புக்கூறலில் பிரேரணை முக்கிய இடத்தை பிடிக்கும் – பிரிட்டன் பிரதமர் கமரோன்

 இலங்கையின் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள், உண்மையைக் கண்டறியாமை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற செயற்பாடுகளில் ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கப் பிரேரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்று பிரிட்டன்...

போர்க்குற்றம் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த நீதி விசாரணையை நடத்தக்கோரும் அமெரிக்கத் தீர்மானம் இன்று...

  இலங்கையில் 26 ஆண்டு காலம் நீடித்த உள்நாட்டுப் போரில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றம் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த நீதி விசாரணையை நடத்தக்கோரும் அமெரிக்கத் தீர்மானம் இன்று வியாழக்கிழமை...

மதருமை இளைஞர்களே! இந்தியப் பிரதமர் மோடி ஏன் அழுதார்? சிந்தியுங்கள்

எமதருமை இளைஞர்களே!  எங்கள் இளைஞர்கள் சிலரின் நடவடிக்கைகள் கண்டு தமிழ் அன்னை ஆற்றாது அழுகிறாள். தமிழினம் வாழ வேண்டும் என்பதுக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த ஈழத்தமிழினத்தில் இளைஞர்கள் மிகவும் கட்டுப்பாடானவர்கள் என்று புகழ்...