உலகச்செய்திகள்

6 ஆண்டுகளுக்கு முன் பிச்சை எடுத்த மாணவி: மருத்துவ மாணவியாக ரஷ்யா பறந்தார்

தேனியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மாணவி தற்போது மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றுள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 2...

‘அன்புள்ள அப்பா… நீ எனக்கு வேணும்ப்பா!’ – நெஞ்சை உருக்கும் கடிதம்

குடிகார அப்பாவை திருத்த பிள்ளைகளின் கடித வேண்டுகோள்! ‘அன்புள்ள அப்பாவுக்கு… குடிக்காதே அப்பா! நீ இல்லனா நானும் அம்மாவும் அனாதையா கஷ்டப்படணும்ப்பா. நான் சொன்னா நீ கேப்பனு எனக்குத் தெரியும்ப்பா! – இப்படிக்கு உன்...

தற்காலிகமாக தங்கியிருப்பவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்

தற்காலிகமாக தங்கியிருப்பவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் நேற்றைய தினம் முதல் ஆரம்பித்துள்ளனர். நாட்டின் அனைத்து காவல்துறைப் பிரிவுகளிலும் இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதாகவும் அவ்வாறான...

சர்வதேசப் பொலிஸ்காரனான அமெரிக்காவையே கலங்கடித்துப் பீதிக்குள் ஆழ்த்திய நியூயோர்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரம்

  சர்வதேசப் பொலிஸ்காரனான அமெரிக்காவையே கலங்கடித்துப் பீதிக்குள் ஆழ்த்திய நியூயோர்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரம் மற்றும் அமெ ரிக்கப் பாதுகாப்புக்கான மையத்தளமான "பென்டகன்" ஆகியவற்றின் கட்டடங்களை விமானங்கள் மூலம் மோதித் தாக்கும்...

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் 2015” (கலைமாலை)..!!

  சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்தும், "வேரும் விழுதும் 2015" (கலைமாலை)..!! சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது 18வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிலத்தையும், புலத்தையும்  இணைத்துக் கொண்டாடி மகிழும்......      ...

விடுதலைப்புலிகளை 30 நாடுகள் இணைந்து அழித்தமைக்கான காரணம் என்ன?

  களத்தின் குரல்கள் புலிகளை 30 நாடுகள் ஏன் சேர்ந்து அழித்தது ? காரணம் தெரியவேண்டுமா ? விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு...

ஜெனிவாவில் ஐ.நா. சபை தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ் அரசியல்வாதிகள்.

  ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் வருடத்தில் மூன்று தடவைகள் நடைபெறும்.   1980களின் பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்களை அடக்குவதற்காக சிறிலங்கா படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், மற்றும்...

கலப்பு நீதிமன்றத்திற்கு பதிலாக விசேட சபை- ஐ.நா சபையில் பிரேரணை

    இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு விசேட சபை ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் இந்த சபையில் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்கு தொடுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்...

மகிந்தா:கெட்டியா புடிச்சிக்க சுமந்திரன்:நான் இருக்கிறன் பயப்பிடாத

  மகிந்தா:கெட்டியா புடிச்சிக்க சுமந்திரன்:நான் இருக்கிறன் பயப்பிடாத

14இலட்சம் கையொப்பட் அடங்கிய மனு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் கையளித்தது.

இலங்கை அரசை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திரட்டிய 14 இலட்சம் கையொப்பம் அடங்கிய மனு இன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்...