உலகச்செய்திகள்

ஜனாதிபதி நியூயோர்க்கை சென்றடைந்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கை சென்றடைந்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இலங்கையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இன்று முற்பகல் அளவில் ஜனாதிபதி அமெரிக்காவின்...

– ஐ.நா முன்றலில் ஆர்ப்பாட்டக்காரர்கள்- பொலிசார் இடையில் முறுகல்தமிழீழ காவல்த் துறையினர் மற்றும் பொலிசார் இணைந்து செயற்பட்டமை அவதானிக்க...

  தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி முன் நகர முற்பட்ட வேளை சுவிஸ்...

“போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை உறுதியளித்தது.

  "போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை உறுதியளித்தது. இதற்கான உள்ளூர் பொறிமுறையை உருவாக்க புதிய அரசியல் சட்டங்கள் அவசியம். இதனால் அச்சட்டங்களை உருவாக்குவது...

ஜெனிவா மைதானத்தில் இனப்படுகொலை ஒளிப்பட கண்காட்சி

  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கும் இவ்வேளையில் ஜெனிவா மைதானத்தில் இனப்படுகொலை ஒளிப்பட கண்காட்சி ஒன்றை புலம்பெயர் தமிழீழ செயற்பாட்டாளர் கஜன் நடத்தி வருகிறார். ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில்...

புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை பிரித்தானிய செய்தித்தாள்கள் அம்பலப்படுத்தின!

  முள்ளிவாய்க்காலில்  சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே? (3) வெள்ளைக் கொடியோடு சரண் அடைந்த விடுதலைப் புலித் தலைவர்களை சிறீலங்கா இராணுவம் இயந்திரத் துப்பாகிகளால் சுட்டுப்  படுகொலை  செய்த  செய்தியை   பிரித்தானிய...

இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே...

  இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே ஐ.நா சபையின் பக்க அறையில் காட்சிப்படுத்தினார். இதில் சா்வதேச மன்னிப்புச் சபை மனித உரிமைகள்...

அப்பாவைச் சுட வேண்டாம்! கொழும்பில் கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ்த் தாய்

  அப்பாவைச் சுட வேண்டாம்! கொழும்பில் கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ்த் தாய் 2009 பெப்ரவரி மாதம் எனது கணவன் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். மூன்று மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, விடுதலை...

நேதாஜி ஆவணங்கள் வெளியீடு : மத்திய அரசிற்கு நேதாஜி உறவினர் கோரிக்கை

கோல்கட்டா : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஆவணங்களை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (செப்டம்பர் 18ம் தேதி )வெளியிட்டுள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கைக்கு, நேதாஜியின் உறவினர் சந்திரபோஸ்...

அடுத்த மாதம் 5 நாள் தொடர் ‘லீவு’: இப்பவே ‘பிளான்’ பண்ணுங்க மக்களே…!

மதுரை: அக்டோபர் மாதம் 21 முதல் 25 வரை 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை வருவதால், பொதுமக்கள் இப்போதே தங்கள் வேலைகளை 'பிளான்' பண்ணிக்கொள்வது நல்லது. அக்.21ம் தேதி (புதன்) ஆயுத பூஜை,...

மோடியை ஆதரிக்கும் காங்கிரசார்: ஆய்வில் சுவாரசியம்

வாஷிங்டன் : நரேந்திர மோடி தலைமையிலான பாஜ, பதவியேற்ற ஓராண்டில் பிரதமர் மோடிக்கு இந்தியர்களிடம் ஆதரவு பெருகி உள்ளதாக அமெரிக்க நிறுவனம் பியூ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. காங், தொண்டர்கள் உள்ளிட்ட...