உலகச்செய்திகள்

பாக்.,விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

பெஷாவர் : பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பாக்., படைகளும் பதில் தாக்குதல் நடத்தியதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பெஷாவர் அருகே...

கடல் பகுதியிலும் பாக்., கைவரிசை : இந்திய மீனவர் பலி

புதுடில்லி : இதுவரை காஷ்மீர் எல்லைப் பகுதியில் மட்டும் ஊடுருவி, இந்திய படைகள் மற்றும் எல்லைப்புற கிராமப் பகுதிகளில் மட்டும் தாக்குதல் நடத்துவதை பாக், படைகள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. நிலத்தை தொடர்ந்து, தற்போது...

பாகிஸ்தானின், பெஸாவரில் உள்ள விமானப் படை முகாம் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

  பாகிஸ்தானின், பெஸாவரில் உள்ள விமானப் படை முகாம் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 10 ஆயுததாரிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆயுததாரிகளே எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மற்றைய ஆயுததாரிகளை தீவிரமாக...

இது தான் கொத்துக் குண்டு வன்னியில் இறுதிப்போரில் சிங்கள தேசம் தமிழ்மக்கள் மீது போட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதம்

  இது தான் கொத்துக் குண்டு வன்னியில் இறுதிப்போரில் சிங்கள தேசம் தமிழ்மக்கள் மீது போட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதம் வன்னிப் போரில் சிங்கள இராணுவம் பயன் படுத்திய தடைசெய்யப்பட் ஆயுதங்கள் அனைத்திற்கும் அதன் பெயர்...

3 வகையான குண்டுகளை படையினர் பயன்படுத்தினர்: ரெப்பிடம் மன்னார் ஆயர் எடுத்துரைப்பு

  முல்லைத்தீவு, புதுமாத்தளன்   பிரதேசங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்  போது படையினரால் விமானக்  குண்டுகள், கொத்தணிக்   குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள்  மற்றும்  இரசாயன   குண்டுகள் பயன்படுத்தப்பட்டன’ என்று அமெரிக்க  இராஜாங்கத் திணைக்களத்தின்...

புலிகளையும் குற்றவாளிகளாக்கும் ஐநா விசாரணைப் பொறிமுறையை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

  ஐநா விசாரணைக்குழுவின் பின் இழுபடுபவர்கள் அதன் ஆபத்தான இன்னொரு பக்கத்தை பார்க்கவில்லை. சிங்கள அரசின் குற்றங்களுக்கு நிகராக புலிகளின் குற்றங்களை ஆராயும் வாய்ப்புள்ளதையும் அதை தடுக்கும் வல்லமையோ அதற்கான பொறிமுறையோ அல்லாமல் எந்தவிதமான...

துருக்கி கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அய்லான் பற்றி கேலிச்சித்திரம்: மீண்டும் சர்ச்சையில் சார்லி ஹெப்டோ

பிரான்சை சேர்ந்த பத்திரிகையான சார்லி ஹெப்டோ அய்லான் மரணம் குறித்து விமர்சித்து வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  பிரான்ஸ் நாட்டில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை சில மாதங்களுக்கு முன்னர் முகமது...

-ஜெனீவாவில் இன்று வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் தடுப்புமுகாம்களில் சித்திரவதைக்கான உபகரணங்களைக் கொண்ட அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இது சித்தரவதை திட்டமிடப்பட்ட...

  ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சையிட், ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார். ஜெனீவாவில் இன்று வெளியிடப்பட்ட...

இலங்கை மக்களை சந்தித்து விசாரணை நடத்த இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை இரண்டு தரப்புக்களும் போர்க்குற்ற செயல்களில் ஈடுபட்டன: மனித...

  இரண்டு தரப்புக்களுக்கும் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை வெளியிட்ட...

சர்வதேச விசாரணை என்றால் என்ன.??

  சர்வதேச விசாரணை என்றால் என்ன.??