இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரெயன் க்ளோஸ் தனது 84ஆவது வயதில் காலமாகியுள்ளார்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரெயன் க்ளோஸ் தனது 84ஆவது வயதில் காலமாகியுள்ளார். ஆடுகளத்தில் எவ்வளவு வேகமாக பந்து வீசப்பட்டாலும் அதை மிகவும் தைரியமாக எதிர்த்து ஆடக் கூடியவர் எனும் பெயரை...
தோளுக்கு சீலை போராட்டம் – ஒரு பார்வை
தோளுக்குச் சீலை மறுக்கப்பட்ட காலத்தில் நடந்த அவல காட்சி…
ஒரு நடிகை சினிமாவில் மேலாடை இல்லாமல் நடித்தால், இன்றைய சமுதாயத்தில் சிலர் கொஞ்சம் ஓவராகவே பொங்கியெழுந்து விடுகிறார்கள். அவர்களில் சிலர், இன்னும் ஒருபடி மேலே...
பாரிசில் இஸ்லாமிய மாநாட்டை மேலாடை இன்றி குழப்பிய பெண்கள்
பாரிசில் இஸ்லாமிய மாநாட்டை மேலாடை இன்றி குழப்பிய பெண்கள்
பாரிசில் நடைபெற்றுகொண்டிருந்த இஸ்லாமிய மாநாடு ஒன்றின் போது திடீர் என மேடை ஏறிய இரு இளம் பெண்கள் மேலாடைகள் இன்றி எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில்...
இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வழிகைய செய்ய வேண்டும் என இந்தியப் பிரமர் நரேந்திரமோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்...
இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வழிகைய செய்ய வேண்டும் என இந்தியப் பிரமர் நரேந்திரமோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார். மூன்று நாள்கள் உத்தியோக பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை...
பலரின் மனதில் சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை:...
எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை: எம்.எ.சுமந்திரன்
பலரின் மனதில் சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை என்ற இரண்டில் ஒன்றுதான் தெரிவாகியுள்ளதென குழப்பமான எண்ணம் உள்ளது. ஆனால் வரப்போகின்ற அறிக்கையானது...
உலகத் தமிழர்களின் தலைவன் என்ற தகுதி தேசியத்தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களைத்தவிர வேறு யாருக்கும் கிடையாது –...
//
உலகத் தமிழர்களின் தலைவன் என்ற தகுதி தேசியத்தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களைத்தவிர வேறு யாருக்கும் கிடையாது - ஐயா தமிழ் அருவி மணியன்
Posted by இது பிரபாகரன் காலம் on Sunday,...
இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர்
அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐநா விசாரணை அறிக்கை: மனித உரிமை ஆணையர் அறிவிப்பு
இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார்.
இன்று ஜெனீவாவில் தொடங்கிய மனித...
சம்மந்தனின் எதிர்கட்சி பதவியே ஜ.நா வில் மங்களவிற்கு கிடைத்த வெற்றி
சர்வதேச அமைப்புக்களின் உதவியுடன் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும்: மங்கள
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமாகிய ஐ.நா மனித...
“லண்டன், நியூயார்க், கொல்கத்தா நகரங்கள் தண்ணீரில் மூழ்கும்” விஞ்ஞானிகள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
தொழிற்சாலை பெருக்கத்தால், கார்பன்-டை-ஆக்சைடு வாயு வெளியாவது அதிகரித்து வருகிறது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை எரிப்பதன் மூலமும் அவ்வாயு அதிக அளவில் வெளியாகி வருகிறது. இப்படி எரித்துக் கொண்டே போனால், அது பருவநிலையில்...
ஐஸ்கிரீம் கேட்ட கர்ப்பிணி பெண்ணை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்: நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் உள்ள அங்காடி ஒன்றில் ஐஸ்கிரீம் வாங்க சென்ற கர்ப்பிணி பெண்ணை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள Albuquerque என்ற நகரில் பிரபலமான...